惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
D
DataBreaches.Net
C
Check Point Blog
雷峰网
雷峰网
小众软件
小众软件
GbyAI
GbyAI
美团技术团队
P
Proofpoint News Feed
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
WordPress大学
WordPress大学
MyScale Blog
MyScale Blog
The Cloudflare Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Y
Y Combinator Blog
Jina AI
Jina AI
爱范儿
爱范儿
Last Week in AI
Last Week in AI
MongoDB | Blog
MongoDB | Blog
I
InfoQ
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 司徒正美

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலை தடுப்பு மீது கார்...
செய்திப்பிரிவு · 2026-05-18 · via hindutamil

சாலையின் மையத்திலுள்ள தடுப்புச்சுவரில் மோதி உருக்குலைந்த கார்.

Updated on: 

மதுரை: மதுரை மாவட்​டம் கொட்​டாம்​பட்டி அருகே சாலை​யின் தடுப்​புச் சுவரில் கார் மோதி​ய​தில் கோயிலுக்​குச் சென்று திரும்​பிய ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 5 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்​தவர் பிர​காஷ் (76). இவரது உறவினர்​கள் சென்னை சூளைமேட்​டைச் சேர்ந்த வெங்​கடேஷ் ( 60), இவரது தாய் வசந்தா (90), மனைவி ஆஷா ( 58), மாமி​யார் சுலோச்​சனா ( 72) ஆகியோர் திருச்சி சமயபுரம் மாரி​யம்​மன் கோயிலுக்கு நேற்று அதி​காலை மதுரை​யில் இருந்து ஒரே காரில் புறப்​பட்​டுச் சென்​றனர்.

காரை வெங்​கடேஷ் ஓட்​டி​னார். சுவாமி தரிசனம் முடித்து விட்டு மதுரைக்குப் புறப்​பட்​டனர். நேற்று மாலை 5 மணிக்கு மதுரை மாவட்​டம் கொட்​டாம்​பட்டி அருகே அணுகு​சாலை- நான்கு வழிச்​சாலை சந்​திப்​பில் வந்​த​போது திடீரென கட்​டுப்​பாட்டை இழந்த கார் சாலை​யின் நடுவே உள்ள தடுப்​புச்​சுவரில் மோதி​யது.

இதில் காரின் முன்​பகுதி நொறுங்​கியது. இந்த விபத்​தில் காரில் பயணித்த பிர​காஷ், வெங்​கடேஷ் உள்​ளிட்ட 5 பேரும் அவர்​களது இருக்​கை​யில் அமர்ந்​த​படி அந்த இடத்​திலேயே பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

தகவல் அறிந்த கொட்​டாம்​பட்டி போலீ​ஸார் சம்பவ இடத்​துக்​குச் சென்று காருக்​குள் சிக்​கிய உடல்​களை மீட்டு மேலூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பினர்.

மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அரவிந்த் விபத்து நடந்த இடத்​துக்​குச் சென்று ஆய்வு செய்​தார். ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 5 பேர் விபத்​தில் உயி​ரிழந்த சம்​பவம் மதுரை​யில் சோகத்தை ஏற்​படுத்​தி​யது.