惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
GbyAI
GbyAI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
大猫的无限游戏
大猫的无限游戏
阮一峰的网络日志
阮一峰的网络日志
Last Week in AI
Last Week in AI
V
Visual Studio Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
The Cloudflare Blog
博客园 - 【当耐特】
博客园 - 叶小钗
量子位
博客园 - 聂微东
S
SegmentFault 最新的问题
美团技术团队
Hugging Face - Blog
Hugging Face - Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
月光博客
月光博客
宝玉的分享
宝玉的分享
小众软件
小众软件
罗磊的独立博客
有赞技术团队
有赞技术团队
Stack Overflow Blog
Stack Overflow Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை விவசாய பணியில் ஈடுபடு...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

Updated on: 

மதுரை: ​விவ​சாய பணி​களுக்கு தொழிலா​ளர்​கள் கிடைக்​காத நிலை​யில், வேலை உறு​தி​யளிப்பு திட்​டப் பணி​யாளர்​களை விவ​சாயப் பணி​யில் ஈடு​படுத்​து​வது தொடர்​பாக அரசுகள் பரிசீலிக்​கலாம் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

திருச்​சி​யைச் சேர்ந்த அம்​பி​கா, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: திருச்சி கால்​நடை மருத்​து​வ​மனை​யில் துப்​புரவு பணி​யாள​ராக பணிபுரிந்து வரு​கிறேன். என்னை பணிநிரந்​தரம் செய்ய வட்​டார வளர்ச்சி அலு​வலர் பரிந்​துரை செய்​தார். இருப்​பினும் பணிநிரந்​தரம் செய்​யப்​பட​வில்​லை. என்னை பணிநிரந்​தரம் செய்ய வட்​டார வளர்ச்சி அலு​வலர் பரிந்​துரை செய்​திருந்த போதி​லும் அரசு அதனை பரிசீலிக்​க​வில்​லை. இதனால், மருத்​து​வ​மனை​யில் உள்ள நிரந்தர காலிப்​பணி​யிடத்​தில் என்னை நியமிக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறி​யிருந்​தார்.

மனுவை நீதிபதி பி.பு​கழேந்தி விசா​ரித்​தார். அரசு தரப்​பில், மனு​தா​ரர் நிரந்தர பணி​யிடத்​தில் நியமிக்​கப்​பட​வில்​லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​தின் கீழ் தற்​காலிக அடிப்​படை​யில் பணி​யில் நியமிக்​கப்​பட்​டார். அவருக்கு பணிநிரந்​தரம் கோர உரிமை​யில்லை எனக் கூறப்​பட்​டது.

இதையடுத்து நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலா​ளர்​கள் கிராமப்​புற கால்​நடை மருத்​து​வ​மனை​களில் பணி​களில் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இத்​திட்​டம் ஆண்​டுக்கு நூறு நாள் குளங்​கள் தூர்​வாருதல், கால்​வாய் தோண்​டு​தல், புதர்​கள் அகற்​று​தல் போன்ற கைகளால் செய்​யப்​படும் பணி​களை மைய​மாகக் கொண்டு உரு​வாக்​கப்​பட்​டது. இத்​திட்​டத்​தில் ஒரு​வர் எப்​படி பல ஆண்​டு​களாக பணிபுரிந்​தார் என்​பது தெரிய​வில்​லை.

தற்​போது தொழில்​நுட்ப வளர்ச்​சி​யால் பல பணி​கள் இயந்​திரங்​கள் மூலம் குறுகிய நேரத்​தில் மேற்​கொள்​ளப்​படு​கிறது. இயந்​திரங்​கள் மூலம் செய்​யக்​கூடிய பணி​களில் மனிதர்​களை பயன்​படுத்​து​வதற்​குப் பதிலாக வேளாண் துறை​யில் நிலவி வரும் தொழிலா​ளர் பற்​றாக்​குறையை சமாளிக்க இந்த தேசிய வேலை உறுதித் திட்​டத்தொழிலா​ளர்​களை பயன்​படுத்த முடி​யுமா என்​பதை அரசு பரிசீலிக்க வேண்​டும்.

விவ​சா​யிகள் எதிர்​கொள்​ளும் தொழிலா​ளர் பற்​றாக்​குறையை சமாளிக்​க​வும், தொழிலா​ளர்​களுக்கு வேலை​வாய்ப்பை உறுதி செய்​ய​வும் அரசும் விவ​சா​யிகளும் இணைந்து ஊதி​யச் சுமையை பகிர்ந்து கொள்​ளும் வகை​யில் புதிய கட்​டமைப்பை உரு​வாக்​கலாம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​தின் பெயர் மாற்​றப்​பட்​டுள்​ளது. புதிய திட்​டத்​தில் வேளாண் துறை​யில் நூறு நாள் வேலை திட்ட தொழிலா​ளர்​களை பயனுள்ள வகை​யில் ஈடு​படுத்​து​வது குறித்து அரசு ஆலோ​சிக்க வேண்​டும்.

பொதுநலத் திட்​டங்​களில் காலத்​துக்கு ஏற்ற வகை​யில் மாற்​றங்​கள் ஏற்​படுத்த வேண்​டும். எனவே தொழிலா​ளர்​கள், விவ​சா​யிகள் மற்​றும் கிராமப்​புற பொருளா​தா​ரத்​தின் நலனை கருத்​தில் கொண்டு மனிதவளத்தை திறம்பட பயன்​படுத்​து​வதற்​கான கொள்கை முடிவு​களை அரசு எடுக்க வேண்​டும். இவ்​வாறு நீதிபதி உத்​தர​வில் கூறியுள்​ளார்.