惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
B
Blog RSS Feed
量子位
aimingoo的专栏
aimingoo的专栏
V
Visual Studio Blog
Y
Y Combinator Blog
Vercel News
Vercel News
云风的 BLOG
云风的 BLOG
宝玉的分享
宝玉的分享
Engineering at Meta
Engineering at Meta
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
GbyAI
GbyAI
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
Stack Overflow Blog
Stack Overflow Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Microsoft Security Blog
Microsoft Security Blog
B
Blog
Last Week in AI
Last Week in AI
有赞技术团队
有赞技术团队
博客园 - 聂微东
腾讯CDC
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
J
Java Code Geeks

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னை அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் சங்கர் சண்முகம் உட...
2026-05-13 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: சர்​வ​தேச செவிலியர் தினத்​தையொட்டி மத்​திய அரசு சார்​பில் சிறந்த செவிலியர்​களுக்கு தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்​கேல் விருது வழங்​கப்​படு​கிறது.

இந்த ஆண்​டுக்​கான விருது விழா டெல்​லி​யில் உள்ள குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது. அப்​போது சென்னை அரசு செவிலியர் கல்​லூரி முதல்​வர் சங்​கர் சண்​முகம் உட்பட 15 பேருக்கு தேசிய பிளாரன்ஸ் நைட்​டிங்​கேல் விரு​தினை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்​கி​னார்.

செவிலியர் கல்​வி​யில் 26 ஆண்டு கால சேவையை அங்​கீகரிக்​கும் வகை​யில் சங்​கர் சண்​முகத்​துக்கு இந்த விருது வழங்​கப்​பட்டு உள்ளது. கர்​நாட​காவை சேர்ந்த கவி​தா, கேரளாவை சேர்ந்த மஞ்சுமோல் உள்​ளிட்​டோரும் விருதுகளை பெற்​றுக் கொண்​டனர்.

இந்த விழா​வில் குடியரசுத் ​தலை​வர் திர​வுபதி முர்மு பேசியதாவது: கருணை, அர்ப்​பணிப்பு உணர்​வு, நாட்​டிற்கு சேவையாற்​றும் நோக்​குடன் செவிலியர்​கள் பணி​யாற்றி வருகின்றனர். அவர்​களின் சேவை​களுக்கு மரி​யாதை செலுத்​தும் வித​மாக தேசிய பிளாரன்ஸ் நைட்​டிங்​கேல் விருதுகள் வழங்கப்பட்டு உள்​ளன. நோயாளி​களைப் பராமரிப்​ப​தில் தாய் உள்​ளத்​துடன் அவர்​கள் செயல்​படு​கின்​றனர். நைட்​டிங்​கேல் விருது பெற்ற அனை​வரை​யும் பா​ராட்​டு​கிறேன்​. இவ்​வாறு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு பேசி​னார்​.