惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
I
InfoQ
Engineering at Meta
Engineering at Meta
D
DataBreaches.Net
L
LangChain Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
爱范儿
爱范儿
Microsoft Security Blog
Microsoft Security Blog
腾讯CDC
美团技术团队
罗磊的独立博客
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
WordPress大学
WordPress大学
T
The Blog of Author Tim Ferriss
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
雷峰网
雷峰网
M
MIT News - Artificial intelligence
D
Docker
MongoDB | Blog
MongoDB | Blog
F
Fortinet All Blogs
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இனப்பெருக்க அதிகரிப்பால் 80 நீர்யானைகளை கொல்ல கொலம்பியா ம...
2026-04-30 · via hindutamil

Updated on

1 min read

பொகாட்டா: கொலம்பியா அரசு 80 நீர்​யானை​களைக் கொல்ல முடிவு செய்​துள்​ளது. இவற்றை தடுத்து தன்​னிடம் ஒப்​படைக்க தொழில​திபர் ஆனந்த் அம்பானி வேண்டுகோள் விடுத்​துள்​ளார்.

கொலம்​பி​யா​வின் கோகைன் போதைப் பொருள் கடத்​தல் மன்​ன​னாக திகழ்ந்​தவர் பாப்லோ எஸ்​கோ​பார். இவருக்கு லத்​தீன் அமெரிக்​கா​வில் மிகப் பெரிய தனி​யார் உயி​ரியல் பூங்கா அமைக்க வேண்​டும் என்​பது ஆசை. இதற்​காக கடந்த 1980-ம் ஆண்​டு​களில் 3 பெண் நீர்​யானை​கள் மற்​றும் ஒரு ஆண் நீர்​யானை​ கொலம்​பி​யா​வுக்கு இறக்​குமதி செய்​தார். அவற்றை புயெர்டோ ட்ரியூன்ஃபோ பகு​தி​யில் உள்ள தனது பண்​ணை​யில் வளர்த்​தார்.

தற்​போது இவற்​றின் இனப்​பெருக்​கம் அதி​கரித்து 160 ஆக உயர்ந்​துள்​ளது. இது தற்​போது ஹேசிண்டா நாப்​போல்ஸ் உயி​ரியல் பூங்​கா​வாக மாற்​றப்​பட்டு சுற்​றுலா தலமாக பயன்​படுத்​தப்​படு​கிறது. நீர்​யானை​களின் இனப்​பெருக்​கம் உள்​ளூர் உயி​ரினங்​களுக்​கும், சுற்​றுச்​சூழலுக்​கும் அச்​சுறுத்​தலாக மாறி​யுள்​ளன. இதனால், இவற்​றில் 80 நீர்​யானை​களைக் கொல்ல கொலம்​பியா அரசு திட்​ட​மிட்​டது.

இல்​லை​யென்​றால், 2030-ம் ஆண்​டுக்​குள் நீர்​யானை​கள் எண்​ணிக்கை 500-ஆக உயர்ந்​து​விடும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. 80 நீர்​யானை​களைக் கொல்​லும் முடிவு உலகம் முழு​வதும் உள்ள விலங்கு நல ஆர்​வலர்​களை வேதனையடைச் செய்​தது.

இது பற்றி தகவல் அறிந்த இந்​திய தொழில​திபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்​பானி, 80 நீர்​யானை​களை​யும் கொல்​லாமல், குஜ​ராத்​தில் உள்ள தனது வனவிலங்கு பூங்​கா​வான ‘வன்​தா​ரா’ கொண்டு வர அனு​மதி அளிக்க வேண்​டும் என கொலம்பியா அரசுக்கு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். இங்கு 1,50,000-க்​கும் மேற்​பட்ட வனவிலங்​கு​கள் இயற்​கை​யான சூழலில் பாது​காக்​கப்​படு​கின்றன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.