惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Martin Fowler
Martin Fowler
I
InfoQ
腾讯CDC
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
爱范儿
爱范儿
Microsoft Security Blog
Microsoft Security Blog
Google DeepMind News
Google DeepMind News
D
DataBreaches.Net
云风的 BLOG
云风的 BLOG
F
Fortinet All Blogs
N
Netflix TechBlog - Medium
博客园 - 聂微东
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
D
Docker
博客园 - 三生石上(FineUI控件)
Y
Y Combinator Blog
博客园 - Franky
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
罗磊的独立博客
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் - 152 தொகுதிகளில் ...
2026-04-23 · via hindutamil

Updated on

1 min read

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் 152 தொகு​தி​களில் இன்று முதல் கட்​ட​மாக வாக்​குப்​ ப​திவு தொடங்கி நடை​பெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

மேற்கு வங்​கத்​தில் மொத்​தம் 294 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்ளன. இந்த தொகு​தி​களுக்கு ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடக்கிறது. முதல்​ கட்​டத்​தில் 152 தொகு​திகளுக்கு இன்று (ஏப்​ரல் 23) வாக்​குப் ​ப​திவு நடைபெற்று வருகிறது.

இந்த தொகு​தி​களில் நேற்று முன்​தினம் மாலை​யுடன் தேர்​தல் பிரச்சா​ரம் நிறைவடைந்​தது. முதல் கட்​டத் தேர்​தலில் மொத்​தம் 1,478 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 3.60 கோடி பேர் வாக்குரிமை பெற்று உள்​ளனர்.

தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் தொண்​டர்​களுக்​கும் பாஜக தொண்​டர்​களுக்​கும் இடையே பல்வேறு இடங்​களில் மோதல்​கள் நடை​பெற்​றன. இதை கருத்​தில் கொண்டு முதல்​கட்ட தேர்​தல் நடைபெறும் இடங்களில் மத்​திய பாது​காப்​புப் படைகளை சேர்ந்த 2.5 லட்​சம் வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடுபடுத்​தப்​பட்டு உள்​ளனர். 8 ஆயிரத்​துக்கு மேற்​பட்ட வாக்​குச்​சாவடிகள் மிக​வும் பதற்​ற​மானவை​யாக அடை​யாளம் காணப்பட்டுள்​ளன.

பாஜக மூத்த தலை​வர் சுவேந்து அதி​காரி போட்​டி​யிடும் நந்​தி ​கிராம் தொகு​தி​யில் இன்று வாக்​குப்​ப​திவு நடை​பெற உள்​ளது. அந்த தொகு​தி​யில் கூடு​தல் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு உள்ளன.

முதல்​ கட்ட தேர்​தல் நடை​பெறும் 152 தொகு​தி​களி​லும் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. அதுமட்டுமல்லாமல், பதற்றம் நிறைந்த வாக்​குச் ​சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாது​காப்​புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்​கத்​தில் மம்தா பானர்ஜி தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யும், பார​திய ஜனதா தலை​மையி​லான என்​டிஏ கூட்​ட​ணி​யும், காங்​கிரஸ் மற்​றும் இடது​சா​ரி​கள் கூட்​டணி என 4 முனைப்​போட்டி நில​வு​கிறது.