惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Hugging Face - Blog
Hugging Face - Blog
GbyAI
GbyAI
Engineering at Meta
Engineering at Meta
有赞技术团队
有赞技术团队
博客园 - 【当耐特】
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
WordPress大学
WordPress大学
博客园_首页
美团技术团队
H
Help Net Security
MongoDB | Blog
MongoDB | Blog
宝玉的分享
宝玉的分享
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
J
Java Code Geeks
A
About on SuperTechFans
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
IT之家
IT之家
T
The Blog of Author Tim Ferriss
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
B
Blog
雷峰网
雷峰网
爱范儿
爱范儿

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இந்திய மாலுமிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தியை...
செய்திப்பிரிவு · 2026-06-21 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: இந்​திய மாலுமிகள் தாக்​கப்​பட்ட விவ​காரத்​தில், உண்மை தகவலைக் கூறி, ராகுல் காந்​தி​யை சசி தரூர் அம்​பலப்​படுத்​தி​யுள்​ளார் என்று பாஜக கூறி​யுள்​ளது.

ஓமன் கடல் பகு​தி​யில் அமெரிக்​கக் கடற்​படை​யின் உத்​தர​வு​களை மீறி ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து செல்ல முயன்ற எண்​ணெய் கப்​பல் மீது அமெரிக்​கப் படை தாக்​குதல் நடத்​தி​யது. இதில் இந்​திய மாலுமிகள் 3 பேர் உயி​ரிழந்​தனர்.

இதுகுறித்து மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி கூறுகையில், ‘‘பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்​தித்த போது, இந்த விஷ​யத்​துக்கு எதிர்ப்பு தெரிவிக்​காமல் மவுனம் காத்​தார். இச்​சம்​பவத்​துக்​காக மன்​னிப்பு கோரும்​படி அமெரிக்​கா​விடம் கோர​வில்​லை’’ என்று குற்​றம் சாட்​டி​னார்.

இந்​நிலை​யில் காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர் கடந்த வெள்​ளிக்​கிழமை அளித்த பேட்​டி​யில், ‘‘ஜி7 உச்சி மாநாட்​டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்​தித்த போது, இந்​திய மாலுமிகள் மீது தாக்​குதல் நடத்​தப்​படு​வது குறித்த கவலை​யைத் தெரி​வித்​தார். வர்த்​தகக் கப்​பலில் பணி​யாற்​றும் மாலுமிகள் மீது தாக்​குதல் நடத்​தக் கூடாது என்று திட்​ட​வட்​ட​மாகக் கூறி​னார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்​புடன் பொது​விலும், தனிப்​பட்ட முறை​யிலும் பேசிய போது, இந்​தி​யா​வின் நிலைப்​பாட்டை பிரதமர் மோடி தெளிவுபடுத்​தி​னார்’’ என்று கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் பாஜக செய்​தித் தொடர்​பாளர் பிரதீப் பண்​டாரி எக்ஸ் தளத்​தில் விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘இந்​திய மாலுமிகள் தாக்​கப்​பட்ட விஷ​யத்​தில் ராகுல் காந்தி கூறிய கருத்து தவறு என்​பதை சசி தரூர் அம்​பலப்​படுத்​தி​விட்​டார்.

நாட்டு நலனைப் பாது​காக்​கும் விஷ​யத்​தில் பிரதமர் மோடி எப்​போதும் முதல் நபராக உள்​ளார். நாட்டு நலனுக்கு எதி​ராக பேசுவ​தில் ராகுல் காந்தி அனை​வரை​யும் பின்​னுக்​குத்​ தள்​ளி​விடு​வார்​’’ என்​று ​விமர்​சித்​துள்​ளார்​.