惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Microsoft Security Blog
Microsoft Security Blog
J
Java Code Geeks
GbyAI
GbyAI
aimingoo的专栏
aimingoo的专栏
L
LangChain Blog
I
InfoQ
D
Docker
F
Fortinet All Blogs
Y
Y Combinator Blog
Martin Fowler
Martin Fowler
月光博客
月光博客
B
Blog
Engineering at Meta
Engineering at Meta
T
Tailwind CSS Blog
罗磊的独立博客
博客园_首页
G
Google Developers Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Recent Announcements
Recent Announcements
D
DataBreaches.Net
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
B
Blog RSS Feed
IT之家
IT之家
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தண்ணீர் பிடிக்கும் தகராறில் இளைஞர் கொலை: தப்ப முயன்ற ரவுட...
செய்திப்பிரிவு · 2026-06-28 · via hindutamil

துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி ரூபேஷ் மற்றும் கைது செய்யப்பட்ட சூர்யா, உதயராஜா, கார்த்திக் ராஜா, ராகேஷ் ராஜா.

Updated on: 

சென்னை: சென்னை நொளம்​பூர் யூனியன் சாலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் முரு​க​தாஸ்​(50). இவர் தனது மனைவி செல்​வி, மகன்கள் சஞ்​சய்​(25), சரத்​கு​மார்​(27) ஆகியோ​ருடன் வசித்து வரு​கிறார்.

நேற்று முன்​தினம் இரவு சரத் மற்​றும் சஞ்​சய் ஆகியோர் வீட்டினருகே லாரி​யில் தண்​ணீர் பிடித்​துக் கொண்​டிருந்​த​போது, அங்கு வந்த அதே பகு​தி​யைச் சேர்ந்த உதயா என்​பவர் இவர்களுடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டுள்​ளார். இதில் இரு​வரும் உதயாவை கையால் தாக்​கிய​தாகக் கூறப்​படு​கிறது.

அதைத்​தொடர்ந்​து, சிறிது நேரம் கழித்​து, உதயா தனது சகோதரர்கள் கார்த்​திக், ராகேஷ் மற்​றும் சில நண்​பர்​களு​டன் சஞ்சய் மற்​றும் சரத் ஆகியோரின் வீட்​டுக்​குள் புகுந்து இருவரையும் கத்​தி​யால் தாக்​கி​யுள்​ளார். தடுக்க வந்த முருகதாஸை​யும் கத்​தி​யால் தாக்​கி​விட்டு தப்​பிச் சென்​றனர்.

இதில் காயமடைந்த 3 பேரும் கீழ்ப்​பாக்​கம் மருத்து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லப்பட்டபோது, செல்​லும் வழி​யிலேயே சஞ்​சய் உயி​ரிழந்​தார், சரத் மற்​றும் முரு​க​தாஸ் ஆகியோர் சிகிச்சை பெற்று வரு​கின்றனர்.

இந்த சம்​பவம் குறித்து முரு​க​தாஸின் மனைவி செல்​வி, நொளம்பூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். இதையடுத்து கொலை, கொலை முயற்சி உள்​ளிட்ட பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

நொளம்​பூர் காவல் நிலைய ஆய்​வாளர் தலை​மை​யில் 3 தனிப்படைகள் அமைக்​கப்​பட்​டு, தீவிர தேடு​தல் பணி​யில் ஈடுபட்டனர். இந்​நிலை​யில் ​வழக்​கில் தொடர்​புடைய முக்​கிய குற்றவாளியான ரூபேஷ் என்​பவரை பிடிக்​கும்​போது, அவர் காவலர்​களை தாக்​கி​விட்டு தப்ப முயற்​சித்​தார், இதனால் போலீஸார் தற்​காப்​புக்​காக ரூபேஷை கால் முட்​டி​யில் துப்பாக்கியால் சுட்​டுப் பிடித்​தனர்.

மேலும் இவ்​வழக்​கில் தொடர்​புடைய ஈஞ்​சம்​பாக்​கம் பகு​தி​யைச் சேர்ந்த நவீன்​கு​மார்​(24), மதுர​வாயல் பகு​தி​யைச் சேர்ந்த உதய​ராஜ்(21), சூர்​யா(20), கார்த்​திக் ராஜா(28), ராகேஷ் ராஜா(26), மேஷாக்​(22), சூர்​யபிர​காஷ்(27) ஆகியோரை​யும் கைது செய்​தனர். இந்த கொலை சம்​பவம் தொடர்​பாக நொளம்​பூர் போலீ​ஸார் தொடர்ந்​து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.