惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
腾讯CDC
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Jina AI
Jina AI
N
Netflix TechBlog - Medium
有赞技术团队
有赞技术团队
博客园 - 【当耐特】
MongoDB | Blog
MongoDB | Blog
P
Proofpoint News Feed
L
LangChain Blog
aimingoo的专栏
aimingoo的专栏
GbyAI
GbyAI
B
Blog
F
Fortinet All Blogs
T
Tailwind CSS Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
G
Google Developers Blog
A
About on SuperTechFans
C
Check Point Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
MyScale Blog
MyScale Blog
B
Blog RSS Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்...
நிலா · 2026-05-16 · via hindutamil

Updated on: 

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி, ஆட்​ட​நாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்​களில் நடித்​துள்ள மீரா வாசுதேவன், மலையாளம், இந்​தி, தெலுங்கு படங்​களி​லும் நடித்​துள்​ளார். அவர், கடந்த 2005-ம் ஆண்டு ஒளிப்​ப​தி​வாளர் அசோக் குமார் மகன் விஷால் அகர்​வாலைத் திரு​மணம் செய்து கொண்​டார். 2010-ல் விவாகரத்து செய்​தார்.

பின்​னர் நடிகர் ஜான் கொக்​கெனை 2012-ம் ஆண்டு திரு​மணம் செய்​தார். இவர்​களுக்கு அரிஹா ஜான் என்ற மகன் உள்​ளார். 2016-ம் ஆண்டு இரு​வரும் பிரிந்​தனர். பின்​னர் ஒளிப்​ப​தி​வாளர் விபின் என்​பவரை 2024-ல் திரு​மணம் செய்​தார். பின்​னர் அவரை​யும் பிரிந்​தார். இந்​நிலை​யில் மீரா வாசுதேவன் கூறும்​போது, “3 திருமணங்கள் தோல்​வியடைந்த ஒரு பெண் என்று இந்​தச் சமூகம் என்னை முத்​திரை குத்​தும்​போது, அதை என்​னால் கடந்து வர முடிந்​ததற்​குக் காரணம், மற்​றவர்களை பற்றி நான் கவலைப்படாதது​தான். இந்​தத் தெளிவு​தான், எனக்​குள் ஏற்​பட்ட பெரிய மாற்​றம்.

ஒரு துணை, நம்மை எப்​போது வேண்​டு​மா​னாலும் தூக்கி எறியக்​கூடிய ஒரு பொருளாகப் பார்க்​கும்​போதோ, அல்​லது குடும்​பத்துக்கும் மகனுக்​கும் அச்​சுறுத்​தலாக மாறும்​ போதோ, அந்​தப் பந்​தத்​தில் தொடர்ந்து நீடிப்​பது தற்​கொலைக்​குச் சமமானது.நான் எனது மகனிடம் அடிக்​கடி சொல்​வதுண்​டு, ‘என் வாழ்க்​கை​யின் 17 ஆண்​டு​களை 3 முட்​டாள்​தன​மான திரு​மணங்​களுக்​காக வீணடித்து​விட்​டேன்’ என்​று.

அந்த நேரத்​தைப் புத்​தி​சாலித்​தன​மாகப் பயன்​படுத்​தி​யிருந்​தால், எனக்​குப் பிடித்த விஷ​யங்​களில் கவனம் செலுத்தி இன்​னும் எவ்​வளவோ சா​தித்​திருக்க முடி​யும். என் அப்​பா, அம்​மா, சகோதரியுடன் அதிக நேரத்​தைச் செல​விட்​டிருக்​கலாம்​. அதற்​குப்​ பதிலாக, என்​னை மதிக்​காத, தீவிர​மாக எடுத்​துக்​ கொள்​ளாத நபர்களுக்​காக அந்​தப்​ பொன்​னான நேரத்​தை வீணடித்துவிட்டேன்​” என்​று வருத்​தத்​துடன்​ தெரிவித்துள்ளார்.