惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

宝玉的分享
宝玉的分享
B
Blog RSS Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
MyScale Blog
MyScale Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
S
SegmentFault 最新的问题
Y
Y Combinator Blog
月光博客
月光博客
IT之家
IT之家
T
Tailwind CSS Blog
Last Week in AI
Last Week in AI
L
LangChain Blog
博客园_首页
MongoDB | Blog
MongoDB | Blog
P
Proofpoint News Feed
博客园 - Franky
WordPress大学
WordPress大学
云风的 BLOG
云风的 BLOG
M
MIT News - Artificial intelligence
V
Visual Studio Blog
小众软件
小众软件
博客园 - 叶小钗
博客园 - 三生石上(FineUI控件)
N
Netflix TechBlog - Medium

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விசாரணை நீதிமன்றங்களில் 3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தே...
2026-04-27 · via hindutamil

சேலத்தில் புதிய நீதிமன்ற கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் திறந்து வைத்தார். உடன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதிகள் | படம்: எஸ். குருபிரசாத் |

Updated on

2 min read

சேலம்: நாடு முழு​வதும்​ 3.50 கோடி குற்​ற​வியல்​ வழக்​கு​கள்​ தேக்​கம்​ அடைந்​துள்​ளன. வி​சா​ரணை நீதி​மன்​றங்​களில்​ வழக்​கு​கள்​ தேக்​கமடை​யாமல்​ இருக்​க வழக்​கறிஞர்​களும்​ நீதி​மன்​ற​மும்​ அரசும்​ ஒருங்​கிணைந்​து செயல்​படு​வது அவசி​யம்​ என உச்​ச நீதி​மன்​ற நீதிப​தி எம்​.எம்​.சுந்​தரேஷ் வலியுறுத்தியுள்​ளார்​.

சேலம்​ அஸ்​தம்​பட்​டி​யில்​ உள்​ள ஒருங்​கிணைந்​த நீதி​மன்​ற வளாகத்​தில்​ ரூ.59.43 கோடியில்​ கட்​டப்​பட்​ட நீதி​மன்​ற கட்​டிடத் திறப்​பு விழா நேற்​று நடை​பெற்​றது. உச்​ச நீதி​மன்​ற நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் தலை​மை வகித்​தார்​. சிறப்​பு விருந்​தினர்​களாக சென்​னை உயர்​ நீதி​மன்​ற தலை​மை நீதிப​தி எஸ்.ஏ.​ தர்​மா​தி​காரி, சென்​னை உயர்​ நீதி​மன்​ற நீதிப​தி​கள்​ சுரேஷ்கு​மார்​, இளந்​திரையன்​, ஜெயச்​சந்​திரன்​, குமரப்​பன்​ பங்கேற்றனர்​.

விழா​வில்​, உயர்​ நீதி​மன்​றதலை​மை நீதிப​தி தர்​மா​தி​காரி பேசும்போது, நீதித்​துறை​யும்​ அரசி​யலமைப்​பு சட்​டத்​தின்​ மூலம்​ மக்​களின்​ பாது​காப்​பு கேடய​மாகத்​ தி​கழ்​கிறது. நீதித்​துறை அதி​காரம்​ மற்​றும்​ செல்​வாக்​கு போன்​றவற்​றுக்​கு பணி​யாமல்​ நீதி​யை நிலை​நாட்​டி வரு​கிறது.

நீதி​யின்​ மாண்​பை போற்​றும்​ வகை​யில்​, நீதி பரி​பாலனம் அமைய வேண்​டும்​ என்​றார்​. புதி​ய நீதி​மன்​ற கட்​டிடத்​தை திறந்​து வைத்​து நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் பேசி​ய​தாவது: நாடு முழு​வதும்​ 4.81 கோடி வழக்​கு​கள்​ தேங்​கி​யுள்​ளன.

அவற்​றில்​ 4.18 கோடி வழக்​கு​கள்​ மாவட்​ட நீதி​மன்​றங்​களில்​ உள்​ளன. இந்​த வழக்​கு​களில்​ குற்​ற​வியல்​ வழக்​கு​கள்​ மட்​டும்​ 3.50 கோடியாகும். குற்​ற​வியல்​ வழக்​கு​கள்​ குறைந்​திருக்​க வேண்​டும்​. உரிமை​யியல்​ வழக்​கு​கள்​ அதி​க​மாக இருக்​க வேண்​டும்​. குற்​ற​வியல்​ வழக்​கு​களில்​, 7 ஆண்​டு​கள்​ தண்​டனை வழங்​கக் ​கூடிய வழக்​கு​கள்​ எண்​ணிக்​கை மட்​டும்​ 2.50 கோடி.

வி​சா​ரணை நீதி​மன்​றங்​களில்​ மட்​டும்​ 2.25 கோடி வழக்​கு​கள்​ தேங்​கி​யுள்​ளன. இதுகுறித்​து உச்​ச நீதி​மன்​ற தலை​மை நீதிப​தி​யிடம்​ தெரி​வித்​த​போது, கமிட்​டி அமைத்​து நடவடிக்​கை எடுக்​க அறி​வுறுத்​தி​னார்​.

தமிழகத்​தில்​ மாநில அரசு, வழக்​கறிஞர்​கள், நீதித்​துறை இணைந்​து கமிட்​டி அமைக்​கப்​பட்​டது. வழக்​கு​கள் தேக்​கமடை​யாமல்​ இருக்​க வழக்​கறிஞர்​களும்​ நீதி​மன்ற​மும் அரசும்​ ஒருங்​கிணைந்​து செயல்​படு​வது அவசியமாகும்​.

நாடு முழு​வதும்​ தேங்​கிக்​ கிடக்​கும்​ 3.50 கோடி குற்​ற​வியல் வழக்​கு​களில்​ பெரும்​பான்​மை​யானவை முடிக்​கப்​பட வேண்​டிய​வை. ஆனால்​, சரி​யான அணுகு​முறை இல்​லாத​தால்​ வழக்​கு​கள் தேக்​கமடைந்​துள்​ளன.

குற்றம்​ இழைத்​தவர்​களுக்​கு தண்​டனை கொடுத்து, குற்​றங்​கள்​ நிகழாமல்​ தடுப்​பதே​ நீதித்​துறை​​ பணி. குறிப்​பிட்​ட இடங்​களில்​ நடை​பெறும்​ குற்​றங்​கள்​, ஒரே வகை​யாக நிகழ்​வது ஏன்​, குற்​றங்​கள்​ நிகழ கல்​வியறி​வு போதாமையா, செல்​வ​மின்​மை​யா என குற்​றங்​களுக்​கான அடிப்​படையை கண்​டறிய வேண்​டும்​.

குற்​ற​வாளி​களை கூண்​டில்​ நிறுத்​தி தண்​டனை கொடுத்​தால்​ அந்​த நபரின்​ வழிதோன்​றல்​களும்​ அதே வழி​யில்​ செல்​லும்​ ஆபத்​தும்​ உள்​ளது.

அவர்​களை​யும்​ குற்​றம்​ செய்​யும்​ நிலைக்​கு தள்​ளிவிடக் ​கூ​டாது. எனவே, தேங்​கி கிடக்​கும்​ குற்​ற​வியல்​ வழக்​கு​களை முடிக்​க அனை​வரது ஒத்​துழைப்​பும்​ அவசி​யம்​. முதல்​ ஒத்​துழைப்​பு அரசிட​மிருந்​து வரவேண்​டும். இவ்​வாறு பேசி​னார்​.

விழா​வில்​, சேலம்​ ஆட்​சி​யர்​ அருண்​ தம்​பு​ராஜ், மாநகர காவல் ஆணை​யர்​ அனில்​ குமார்​ கிரி, மாவட்​ட காவல்​ கண்​காணிப்​பாளர்​ கவுதம்​ கோயல்​, சேலம்​ வழக்​கறிஞர்​கள்​ சங்​கத்​ தலை​வர்​ விவே​கானந்​தன்​, செய​லா​ளர்​ நரேஷ் பாபு, குற்​ற​வியல்​ வழக் கறிஞர்​கள்​ சங்​கத்​ தலை​வர் இமய​வர்​மன்​, செய​லா​ளர்​ முரு​கன் உள்​படபலர்​ பங்​கேற்​றனர்​. தலை​மை நீதித்​துறை நடு​வர்​ கமலக்​கண்​ணன்​ நன்​றி கூறி​னார்​.