惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
Google DeepMind News
Google DeepMind News
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
小众软件
小众软件
Blog — PlanetScale
Blog — PlanetScale
腾讯CDC
A
About on SuperTechFans
Vercel News
Vercel News
I
InfoQ
阮一峰的网络日志
阮一峰的网络日志
月光博客
月光博客
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
人人都是产品经理
人人都是产品经理
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
T
Tailwind CSS Blog
大猫的无限游戏
大猫的无限游戏
M
MIT News - Artificial intelligence
博客园 - 【当耐特】
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
GbyAI
GbyAI
美团技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆவடி | செவிலியர் பணி வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: ம...
2026-05-13 · via hindutamil

Updated on

1 min read

ஆவடி: சென்​னை, பெரம்​பூர் ரயில்வே மருத்​து​வ​மனை​யில் செவிலியர் பணி வாங்கி தரு​வ​தாகக் கூறி ரூ.10.81 லட்​சம் மோசடி செய்​தது தொடர்​பாக ரயில்வே மருத்​து​வ​மனை ஊழியரை நேற்று ஆவடி மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்​தனர்.

திரு​வள்​ளூர் அருகே உள்ள புட்​லூர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஜெயப்​பிரியா (24). இவர் திரு​வள்​ளூரில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை ஒன்​றில் செவிலிய​ராக பணிபுரிந்து வரு​கிறார்.

இந்​நிலை​யில் ஜெயப்​பிரி​யா​வுக்​கு, கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்பு செங்​கல்​பட்டு மாவட்​டம், மேற்கு தாம்​பரம் பகு​தி​யைச் சேர்ந்த சென்​னை, பெரம்​பூர் ரயில்வே மருத்​து​வ​மனை ஊழிய​ரான ரோஹித் (29) என்​பவரது அறி​முகம் கிடைத்​தது.

இச்​சூழலில், ரோஹித், கடந்த 2024-ம் ஆண்டு பெரம்​பூர் ரயில்வே மருத்​து​வ​மனை​யில் செவிலியர் பணி வாங்​கித் தரு​வ​தாக கூறி, ஜெயப்​பிரி​யா​விடம் ரூ.10.81 லட்​சத்தை பெற்​றுள்​ளார்.

தொடர்ந்​து, ரோஹித், செவிலியர் பணிக்​கான பணி ஆணையை ஜெயப்​பிரி​யா​விடம் அளித்​துள்​ளார். பிறகு, அந்த ஆணை போலி​யானது என அறிந்த ஜெயப்​பிரி​யா, தான் அளித்த பணத்தை திரும்ப தரு​மாறு ரோஹித்​திடம் கேட்​டுள்​ளார். ஆனால், பணத்தை ரோஹித் திரும்ப தராமல் ஏமாற்றி வந்​துள்​ளார்.

போலீ​ஸார் விசாரணை

இந்த மோசடி குறித்து ஜெயப்​பிரியா அளித்த புகாரின் பேரில், ஆவடி மத்​திய குற்​றப்​பிரி​வின் வேலை வாய்ப்பு மோசடி பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து முதல் கட்ட விசா​ரணை நடத்​தினர். அதன் அடிப்​படை​யில் தலைமறை​வாக இருந்த ரோஹித்தை நேற்று வேலை​வாய்ப்பு மோசடி பிரிவு போலீ​ஸார்​ கைது செய்​தனர்​.