惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

L
LangChain Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
WordPress大学
WordPress大学
博客园 - 司徒正美
罗磊的独立博客
D
Docker
Last Week in AI
Last Week in AI
爱范儿
爱范儿
M
MIT News - Artificial intelligence
V
V2EX
Google DeepMind News
Google DeepMind News
小众软件
小众软件
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Microsoft Security Blog
Microsoft Security Blog
T
Tailwind CSS Blog
MyScale Blog
MyScale Blog
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
B
Blog RSS Feed
A
About on SuperTechFans
F
Fortinet All Blogs
T
The Blog of Author Tim Ferriss
Martin Fowler
Martin Fowler
P
Proofpoint News Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
4 தேர்வுகளின் குளறுபடியால் ஒரு கோடி பேர் பாதிப்பு: ராகுல்...
செய்திப்பிரிவு · 2026-05-31 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: நீட், சிபிஎஸ்இ, எஸ்​எஸ்​சி, கியூட் ஆகிய 4 தேர்​வு​களின் குளறு​படி​யால் ஒரு கோடி பேர் பாதிக்​கப்​பட்​டிருப்​ப​தாக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம்சாட்டி உள்​ளார்.

மருத்​துவ இளநிலைப் படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு மே 3-ம் தேதி நடை​பெற்​றது. வினாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​த​தால் இந்த தேர்வு ரத்து செய்​யப்​பட்டு ஜூன் 21-ம் தேதி மறு​தேர்வு நடத்​தப்பட உள்​ளது.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்​தேர்வு எழு​திய மாணவ, மாண​வியரின் விடைத்​தாள் டிஜிட்​டல் முறை​யில் திருத்​தப்​பட்​ட​தில் சர்ச்சை எழுந்​திருக்​கிறது. உத்தர பிரதேசம், பிஹாரில் அண்​மை​யில் நடை​பெற்ற கணினி வழியி​லான எஸ்​எஸ்சி தேர்​வின்​போது சர்​வர் கோளாறால் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டது.

இந்த சூழலில் நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் நேற்று நடை​பெற்ற கணினி வழியி​லான கியூட் நுழைவுத் தேர்​வின்​போது தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்​டது. இதனால் சுமார் 2 மணி நேரம் கால​தாமதம் ஏற்​பட்​டது.

இதுதொடர்​பாக காங்​கிரஸ் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்தி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

நீட், சிபிஎஸ்இ, எஸ்​எஸ்​சி, கியூட் ஆகிய 4 தேர்​வு​களின் குளறு​படி​யால் சுமார் ஒரு கோடி மாணவ, மாண​வியர் பாதிக்​கப்​பட்டு உள்​ளனர். ஒரு தேர்​வு​கூட நேர்​மை​யாக நடத்​தப்​பட​வில்​லை.

பிரதமர் நரேந்​திர மோடியை, ‘உலக குரு' என்று அழைக்​கிறார்​கள். ஆனால் அவர் ஒட்​டுமொத்த கல்வி முறையை​யும் சீர்​குலைத்து உள்​ளார். நீங்​கள் (மோடி) ஒரு தலை​முறை​யின் எதிர்​காலத்தை அழித்துக் கொண்​டிருக்​கிறீர்​கள். அந்த தலை​முறை நீங்​கள் செய்​யும் தவறுக்கு பொறுப்​பேற்க வைக்​கும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.