惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Vercel News
Vercel News
博客园 - 【当耐特】
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
aimingoo的专栏
aimingoo的专栏
WordPress大学
WordPress大学
G
Google Developers Blog
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
P
Proofpoint News Feed
J
Java Code Geeks
U
Unit 42
云风的 BLOG
云风的 BLOG
阮一峰的网络日志
阮一峰的网络日志
N
Netflix TechBlog - Medium
宝玉的分享
宝玉的分享
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
D
Docker
V
Visual Studio Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
H
Help Net Security
V
V2EX
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நடிகர் ரவி மோகன் வீட்டில் நகை திருட்டு: பணிப்பெண்களை சிறை...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

Updated on: 

சென்னை: நகை திருட்டு தொடர்​பாக, நடிகர் ரவி மோகன் வீட்​டில் பணிப்​பெண்​கள் சிறை வைக்​கப்​பட்​ட​தாக புகார் எழுந்​துள்​ளது. சென்னை நீலாங்​கரை​யில் நடிகர் ரவி மோகன் வீடு உள்​ளது. அங்கு சிலர் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு ஒரு​வர் தொடர்பு கொண்​டு, நடிகர் ரவி மோகன் வீட்​டுக்கு வேலைக்​குச் சென்ற தனது தாய், மகன் வீடு திரும்​ப​வில்லை என்​றும், அவர்​களை தொடர்​பு​கொள்ள முடிய​வில்லை என்​றும் புகார் அளித்​த​தாக தெரி​கிறது.

இதையடுத்து நீலாங்​கரை போலீ​ஸார் உடனடி​யாக அங்கு சென்று விசா​ரணை மேற்​கொண்​டனர். அப்​போது வீட்​டுக்​குள் 2 பணிப்​பெண்​கள் மற்​றும் அவர்​களு​டன் வந்​திருந்த சிறு​வன் ஒரு​வன் இருந்​தது தெரிய​வந்​தது.

இதுகுறித்து போலீ​ஸார் நடிகர் ரவி மோக​னிடம் விசா​ரித்​த ​போது, வீட்​டில் பணி​யாற்றி வந்த பெண்​கள் நகை திருடிய​தாக சந்​தேகம் ஏற்​பட்​ட​தால், அது தொடர்​பாக அவர்​களிடம் விசா​ரித்து வந்​த​தாக அவரது தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

புகார் தந்தால் நடவடிக்கை

அப்​போது போலீ​ஸார், பொது​மக்​கள் யாராக இருந்​தா​லும் தாங்​களாகவே விசா​ரணை நடத்தி ஒரு​வரை வீட்​டில் தடுத்து வைக்​கக்​கூ​டாது என்​றும், ஏதேனும் புகார் இருந்​தால் காவல் நிலை​யத்​தில் தெரிவிக்க வேண்​டும் என்​றும் அறி​வுறுத்​தினர்.

மேலும் நகை திருட்டு தொடர்​பாக உரிய புகார் அளித்​தால் சட்​டப்​படி விசா​ரணை நடத்​தப்​படும் என தெரி​வித்த போலீ​ஸார் வீட்​டிலிருந்த பணிப்​பெண்​கள், அவர்​களு​டன் இருந்த சிறு​வனை அனுப்பி வைத்​த​தாக கூறப்​படு​கிறது. இந்த சம்​பவம் தொடர்​பாக நீலாங்​கரை போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்.