惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
爱范儿
爱范儿
WordPress大学
WordPress大学
博客园 - 三生石上(FineUI控件)
J
Java Code Geeks
Vercel News
Vercel News
aimingoo的专栏
aimingoo的专栏
T
Tailwind CSS Blog
罗磊的独立博客
B
Blog
博客园_首页
A
About on SuperTechFans
有赞技术团队
有赞技术团队
V
V2EX
U
Unit 42
I
InfoQ
IT之家
IT之家
博客园 - 司徒正美
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 叶小钗
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Stack Overflow Blog
Stack Overflow Blog
The Cloudflare Blog
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு சாகும் வரை...
2026-04-17 · via hindutamil

Updated on

1 min read

தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டம் ஸ்ரீவை​குண்​டம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த தொழிலா​ளிக்கு சாகும் வரை ஆயுள் தண்​டனை விதித்து தூத்​துக்​குடி போக்சோ நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது.

தூத்​துக்​குடி மாவட்​டம் ஏரல் பகு​தி​யைச் சேர்ந்​தவர் மகா​ராஜன் (42), தொழிலா​ளியான இவர், கடந்த 2020-ம் ஆண்டு அதே பகு​தியை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்​ததுடன், கொலை மிரட்​டலும் விடுத்​துள்​ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீவை​குண்​டம் மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப​திவு செய்​து, மகா​ராஜனை கைது செய்​தனர்.

இந்த வழக்கு விசா​ரணை தூத்​துக்​குடி போக்சோ நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது.

குற்​றம்சாட்​டப்​பட்ட மகா​ராஜனுக்​கு, இயற்கை மரணம் வரும் வரை ஆயுள் தண்​டனை மற்​றும் ரூ.12,500 அபராதம் விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்​பளித்​தார்.

மேலும் பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியி​லிருந்து ரூ.5 லட்​சம் வழங்​க​வும் உத்​தர​விட்​டார்.

இவ்​வழக்​கின் சாட்​சிகளை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி குற்​ற​வாளிக்கு தண்​டனை பெற்​றுத் தந்த ஸ்ரீவை​குண்​டம் டிஎஸ்பி நிரேஷ் மற்​றும் வழக்கை திறம்பட புல​னாய்வு செய்த அப்​போதைய காவல் ஆய்​வாளர் லெட்​சுமி பிர​பா, சிறப்​பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்​கறிஞர் ஜுடு ஏஞ்​சலோ, தலைமை காவலர் அரி​ராணி ஆகியோரை எஸ்​.பி. மதன் பாராட்​டி​னார்.