惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

L
LangChain Blog
博客园 - 司徒正美
美团技术团队
Martin Fowler
Martin Fowler
雷峰网
雷峰网
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 三生石上(FineUI控件)
Vercel News
Vercel News
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
爱范儿
爱范儿
U
Unit 42
Y
Y Combinator Blog
月光博客
月光博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
有赞技术团队
有赞技术团队
GbyAI
GbyAI
H
Help Net Security
量子位
Last Week in AI
Last Week in AI
博客园_首页
腾讯CDC
小众软件
小众软件

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கும் அதிமுக: கே.பாலகிருஷ...
2026-04-17 · via hindutamil

Updated on

1 min read

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன் விமர்​சித்​துள்​ளார்.

சென்னை சைதாப்​பேட்​டை​யில் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யனை ஆதரித்​து, கே.​பாலகிருஷ்ணன் நேற்று பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: தேர்தல் பணிகளுக்கு இடையிலேயே ஒரு தீமூட்​டுகிற போராட்​டத்தை நடத்த வேண்டிய கட்டா​யத்தை பிரதமர் மோடி உருவாக்​கி​விட்​டார்.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம். அவசர அவசரமாக, அரசியல் ஆதாயத்​துக்காக நாடாளு​மன்​றத்தை அவசரமாகக் கூட்டி ஒரு மோசமான சதித் திட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்ற உள்ளார். கேட்டால், நாங்கள் மகளிருக்கான இட ஒதுக்​கீட்டை நிறைவேற்றப் போகிறோம் என்று கூறுகி​றார்​கள்.

ஆனால், மகளிருக்​கான இட ஒதுக்​கீடு என்ற போர்​வை​யில் தொகுதி மறு​வரையறை சட்​டத்தை பிரதமர் மோடி நிறை​வேற்ற இருக்​கி​றார். இதனால் நாடாளு​மன்ற உறுப்​பினர்​களின் எண்​ணிக்கை 543-லிருந்து 850 ஆக உயர்த்​தப்​படும்.

இதன்​மூலம் வட மாநிலங்​களின் நாடாளு​மன்ற தொகு​தி​களின் எண்​ணிக்கை உயர்​வதுடன், தென் மாநிலங்​களில் அதன் எண்​ணிக்கை கணிச​மாக குறை​யும். இப்​படி நடந்​தால் பரம்​பரை பரம்​பரை​யாக தமி​ழ​க​மும், தென் மாநிலங்​களும் புறக்​கணிக்​கப்​படும். இந்​தி​யா​வில் வடக்​கு, தெற்கு என்று பிரி​வினை உரு​வாகும்.

இந்த திட்​டத்தை ஆதரித்து தமி​ழ​கத்​துக்கு மட்​டுமின்​றி, தென் மாநிலங்​களுக்கே அதி​முக துரோகம் இழைக்​கிறது. அனைத்​தை​யும் மீறி இந்​தச் சட்​டம் நிறை​வேற்​றப்​படு​மா​னால், ஆங்​கிலேயர்​களுக்கு எதி​ரான போராட்​டத்​தைப் போல மிகப்​பெரிய போராட்​டத்தை இந்​தியா எதிர்​கொள்​ளும். இவ்​வாறு அவர் பேசி​னார்.