惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

P
Proofpoint News Feed
Martin Fowler
Martin Fowler
The GitHub Blog
The GitHub Blog
B
Blog RSS Feed
U
Unit 42
阮一峰的网络日志
阮一峰的网络日志
量子位
GbyAI
GbyAI
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
博客园 - 三生石上(FineUI控件)
L
LangChain Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园_首页
IT之家
IT之家
V
Visual Studio Blog
Y
Y Combinator Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
宝玉的分享
宝玉的分享
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
I
InfoQ
D
Docker
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழர் உயர்வுக்கு வழிகாட்டியவர் பாரதிதாசன்: 136-வது பிறந்...
2026-04-30 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழின் இனிமை​யை​யும், தமிழரின் உயர்​வுக்​கான வழியை​யும் தன் கவிதை​யால் காட்​டிய​வர் கவிஞர் பார​தி​தாசன் என்று அவரது 136-வது பிறந்​த​நாளை​யொட்டி முதல்​வர் மற்​றும் அரசி​யல் தலை​வர்​கள் புகழாரம் சூட்​டி​யுள்​ளனர்.

பாவேந்​தர் பார​தி​தாசன் 136-வது பிறந்​த​நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, சென்னை மெரினா கடற்​கரை, காம​ராஜர் சாலை​யில்உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்​பில் தமிழ் வளர்ச்​சித் துறை செயலர் வே.​ராஜா​ராமன் உள்​ளிட்ட அதி​காரி​கள் மலர்​தூவி மரி​யாதை செலுத்​தினர்.

அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

முதல்​வர் ஸ்டா​லின்: தமிழின் இனிமை​யை​யும், தமிழரின் உயர்​வுக்​கான வழியை​யும் தன்கவிதை​யால் காட்​டிய​வர் கவிஞர் பாரதிதாசன்.

பாவேந்​தரின் திண்மை நிறை தமிழ், ஒளியென நம் இனத்​துக்கு துணை நிற்​கட்​டும். தமிழ் எனும் ஆயுதமேந்தி இன மானம் உரைத்த பாவேந்​தர் புகழ் வாழிய​வே.

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்: தமிழர்​களின் சுயமரி​யாதை உணர்​வை, தமது தீப்​பொறி வரி​களால் தட்டி எழுப்​பிய கவிஞர் பார​தி​தாசனின் பிறந்​த​நாள்.

இனப் பகைவர்​களின் சூழ்ச்​சிகளை கூரிய வரி​களால் தோலுரித்​து, தமிழ் இனத்தை எழுச்சி கொள்​ளச் செய்த பாவேந்​தரின் பாடல்​கள் ஆதிக்​கத்​துக்கு எதி​ரான திரா​விட இயக்​கத்​தின் போர்க்​குரல்.

காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: இளைஞர்​களுக்கு விழிப்​புணர்வை அளிக்​கும் தீப​மாக​வும், சமூக மாற்​றத்​துக்கு ஊக்​கமளிக்​கும் சக்​தி​யாக​வும் தமிழின் பெரு​மையை உலகம் முழு​வதும் பரப்​பிய ஒளி​யாக பார​தி​தாசன் என்​றும் நிலைத்​திருப்​பார். அவரது சிந்​தனை​களை நினை​வு​கூர்​வதுடன், அவற்றை நம் வாழ்க்​கை​யிலும் நடை​முறைப்​படுத்​து​வோம்.

அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன்: பாடல்​களால் மக்​களிடம் தமிழ் உணர்வை ஊட்​டி, தமிழின் தொன்​மை, பெரு​மையை உலக அரங்​கில் உயர்த்​திப் பிடித்​தவர் கவிஞர் பார​தி​தாசன்.

எங்​கும் தமிழ், எதி​லும் தமிழ் என உரக்க முழங்கி தமிழ் ஆசிரியர், கவிஞர், எழுத்​தாளர் என பல வழிகளி​லும் தமிழ் மொழி​யின் இனிமையை எடுத்​துரைத்த பார​தி​தாசனின் தமிழ்ப் பணியை எந்​நாளும் போற்றி வணங்​கு​வோம். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.