惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - Franky
N
Netflix TechBlog - Medium
宝玉的分享
宝玉的分享
Google DeepMind News
Google DeepMind News
腾讯CDC
G
Google Developers Blog
Martin Fowler
Martin Fowler
Microsoft Security Blog
Microsoft Security Blog
Recent Announcements
Recent Announcements
爱范儿
爱范儿
Engineering at Meta
Engineering at Meta
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
A
About on SuperTechFans
aimingoo的专栏
aimingoo的专栏
有赞技术团队
有赞技术团队
Jina AI
Jina AI
人人都是产品经理
人人都是产品经理
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
M
MIT News - Artificial intelligence
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
美团技术团队
WordPress大学
WordPress大学
阮一峰的网络日志
阮一峰的网络日志

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் ‘எமர்ஜென்சி’ குறித்...
வெற்றி மயிலோன் · 2026-06-26 · via hindutamil

Updated on: 

புது டெல்லி: என்சிஇஆர்டியின் 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அவசரநிலை குறித்த பாடம் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

9-ஆம் வகுப்புக்கான ‘சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல்: இந்தியாவும் அதற்கு அப்பாலும்’ என்ற சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், இந்தியாவில் 1975-ல் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம் குறித்த தகவல்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய ஜனநாயகத்தின் பலங்கள் மற்றும் சவால்களை ஆராயும் பாடத்தில், அவசரநிலை பிரகடனமானது “இந்திய ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட முக்கிய சவால்களில் ஒன்று” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை, அவசரநிலை குறித்த பாடங்கள் 12-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திலேயே இருந்தது. சமீபத்திய திருத்தத்தின் மூலம், 9-ஆம் வகுப்பு மாணவர்களும் அவசரநிலைக் காலத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் இந்தப் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

என்சிஇஆர்டியின் 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள பாடத்தில், “1975-77 காலகட்டத்தில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது, ​​இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஒரு முக்கிய சவால் ஏற்பட்டது. 1970-களின் தொடக்கத்தில், இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கத்தின் மீது பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்து வந்தது. வேலையின்மை அதிகரிப்பு, விலைவாசி உயர்வு மற்றும் நிர்வாகச் சீர்கேடு குறித்த குற்றச்சாட்டுகள் ஆகியவை பரவலான போராட்டங்களுக்கு வழிவகுத்தன.

இதனைத் தொடர்ந்து ஜூன் 1975-ல், உள்நாட்டு அமைதியின்மை என்ற அடிப்படையில் அரசாங்கத்தால் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இக்காலகட்டத்தில், பெரும்பாலான அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன, ஊடகங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன, ஏராளமான அரசியல் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஜனநாயக அமைப்புகள் கடுமையான நெருக்கடிக்குள்ளாயின மற்றும் மக்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது.

அரசியல் தலைவரும், சோசலிச சிந்தனையாளருமான ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையிலான மக்கள் இயக்கங்கள், பிஹார் மற்றும் குஜராத்தில் மாணவர்களையும், மக்களையும் ஒன்றிணைத்தன. 1977-ல் அவசரநிலை விலக்கிக்கொள்ளப்பட்டு பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன; இதன் மூலம் மக்கள் தங்கள் விருப்பத்தை வாக்குச்சீட்டு வாயிலாக வெளிப்படுத்த முடிந்தது. இதில் ஆளும் அரசாங்கம் தோல்வியடைந்தது. இது இந்திய ஜனநாயகத்தின் வலிமையை வெளிப்படுத்தியதுடன், ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.