惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 三生石上(FineUI控件)
月光博客
月光博客
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
WordPress大学
WordPress大学
Hugging Face - Blog
Hugging Face - Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
M
MIT News - Artificial intelligence
腾讯CDC
B
Blog RSS Feed
H
Help Net Security
J
Java Code Geeks
有赞技术团队
有赞技术团队
Y
Y Combinator Blog
博客园_首页
Last Week in AI
Last Week in AI
博客园 - 【当耐特】
博客园 - Franky
B
Blog
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 叶小钗
Martin Fowler
Martin Fowler

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம்: வழக்கை முடித...
2026-04-25 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: சு​வாதி கொலை வழக்​கில் கைதான ராம்​கு​மார் சிறை​யில் மரணம் அடைந்​தது தொடர்​பான வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் பிறப்​பித்த உத்​தரவை எதி்ர்த்து ராம்​கு​மாரி்ன் தந்தை தாக்​கல் செய்த மனுவை தள்​ளு​படி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

நுங்​கம்​பாக்​கம் ரயில் நிலை​யத்​தில் பொறி​யாளர் சுவாதி கடந்த 2016-ம் ஆண்டு கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் கைதான ராம்​கு​மார் அதே ஆண்டு சிறை​யில் மின்​சார வயரை கடித்து தற்​கொலை செய்து கொண்​ட​தாக கூறப்​பட்​டது.

இதுதொடர்​பான வழக்கை தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் காவல் ஆணை​யர் அறிக்​கை​யின் அடிப்​படை​யில் கடந்த 2020-ல் முடித்து வைத்தது. இந்த உத்​தரவை எதிர்த்து ராம்​கு​மாரின் தந்தை பரமசிவம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

அதில், சென்னை காவல் ஆணை​யரின் அறிக்​கை​ அடிப்​படை​யில் ராம்​கு​மார் மரணத்தை தற்​கொலை என முடிவு செய்து தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அது தொடர்​பாக மீண்​டும் விசா​ரணை நடத்த உத்​தர​விட வேண்​டும், எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் ஏ.பாலாஜி மற்​றும் தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் தரப்​பில் வழக்​கறிஞர் வி.டி.​பாலாஜி, காவல்​துறை தரப்​பில் கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் கே.எம்​.டி. முகிலன் ஆகியோர் ஆஜராகி வாதிட்​டனர்.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​திகள், இந்த வழக்​கில் காவல்​துறை, மனித உரிமை ஆணைய புலன் விசா​ரணைக்​குழு ஆகிய​வற்​றின் விசா​ரணை அறிக்​கை​களின் அடிப்​படை​யில் தான் தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் இந்த வழக்கை முடித்து வைத்து உத்​தர​விட்​டுள்​ளது. ஆணை​யத்​தின் அந்த உத்​தர​வில் தலை​யிட எந்த காரண​மும் இல்லை எனக்​கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்​தர​வி்ட்​டுள்​ளனர்​.