惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
IT之家
IT之家
Hugging Face - Blog
Hugging Face - Blog
J
Java Code Geeks
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 叶小钗
MyScale Blog
MyScale Blog
G
Google Developers Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 三生石上(FineUI控件)
Google DeepMind News
Google DeepMind News
Engineering at Meta
Engineering at Meta
The Cloudflare Blog
Martin Fowler
Martin Fowler
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
N
Netflix TechBlog - Medium
MongoDB | Blog
MongoDB | Blog
I
InfoQ
WordPress大学
WordPress大学
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வீர சாவர்க்கரின் 143-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழஞ்சலி
செய்திப்பிரிவு · 2026-05-29 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: வீர சாவர்க்​கரின் 143-வது பிறந்​த​நாளை முன்​னிட்டு பிரதமர் நரேந்​திர மோடி நேற்று அவருக்கு புகழஞ்​சலி செலுத்தினார். அவரது துணிச்​சலும் தேசபக்​தி​யும் எப்​போதும் மக்களுக்கு ஊக்​கமளிக்​கும் என்று அவர் கூறி​னார்.

இதுகுறித்து ‘எக்​ஸ்' தளத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி வெளியிட்டுள்ள பதி​வில், “வீர சாவர்க்​கரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்​கிறேன். அவரது துணிச்​சலும் தேசபக்​தி​யும் எப்​போதும் மக்​களுக்கு ஊக்​கமளிக்​கும். அவரது புத்தி கூர்மையும், சமூக சீர்​திருத்​தம் தொடர்​பான அவரது கருத்​துகளும் குறிப்​பிடத்​தக்​கவை” என்று கூறி​யுள்​ளார்.

சாவர்க்​கரை ஒரு சிறந்த புரட்​சி​யாளர் மற்​றும் தீவிர தேசி​ய​வாத சிந்​தனை​யாளர் என்று வர்​ணித்த பிரதமர், வீரம் மற்​றும் புத்​தி​கூர்மை நிறைந்த அவரது ஆளு​மை, நாட்​டின் ஒவ்​வொரு தலை​முறைக்​கும் தொடர்ந்து ஊக்​கமளிக்​கும் என்​றார். அரசியல்வாதியும், சிந்​தனை​யாள​ரும், இந்து மகாசபை​யின் முக்கிய தலை​வரு​மான சாவர்க்​கர், மே 28, 1883-ல் பிறந்​தார். பிப்ரவரி 26, 1966-ல் தனது 82-வது வயதில் கால​மா​னார்.

என்​டிஆர் பிறந்த நாள் ஆந்​திர முன்​னாள் முதல்​வரும் தெலுங்கு தேசம் கட்​சி​யின் நிறு​வனரு​மான என்​.டி.​ரா​மா​ரா​வின் 103-வது பிறந்த நாளை​யொட்டி அவருக்கு பிரதமர் நரேந்​திர மோடி புகழஞ்சலி செலுத்​தி​னார். இதுகுறித்து அவர் தனது ‘எக்​ஸ்' பதிவில், “மாபெரும் தலை​வர் என்​டிஆருக்கு அவரது பிறந்த நாளை​யொட்டி எனது அஞ்​சலிகள். ஏழை எளியோர் மற்​றும் விளிம்​புநிலை மக்​களின் கண்​ணி​யத்தை உறுதி செய்த, பொதுநலன் மற்​றும் நல்​லாட்​சி​யின் மீதான அவரது அர்ப்​பணிப்​பணிப்​புக்​காக அவர் அன்​புடன் நினை​வு​கூரப்​படு​கிறார்.

திரைத்​துறைக்கு என்​டிஆர் ஆற்​றிய பங்​களிப்​பு​கள், தலை​முறை தலை​முறை​யாக மக்​களைத் தொடர்ந்து கவர்ந்து வரு​கின்​றன. அவரது வாழ்​வும் கொள்​கைகளும் இன்​றும் அளவற்ற உத்​வேகத்தின் ஆதா​ர​மாகத் திகழ்​கின்​றன. எனது நண்​பர் சந்​திர​பாபு நாயுடு தலை​மை​யில் ஆந்​தி​ரா​வில் அமைந்​துள்ள என்​டிஏ அரசு, மக்​கள் நலனுக்​காக என்​டிஆர் கொண்​டிருந்த உயரிய லட்சியங்களை முன்​னெடுத்​துச் செல்வதில் உறுதியுடன் உள்ளது” என்று கூறியுள்ளார்.

நடிகரும் அரசியல்வாதியுமான என்.டி. ராமராவ், மக்கள் மத்தியில் என்டிஆர் என்றே பரவலாக அறியப்படுகிறார். இவர் மே 28, 1923-ல் பிறந்தார். சுமார் 300 திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்குத் திரையுலகில் 'சூப்பர் ஸ்டார்' அந்தஸ்துக்கு உயர்ந்தார். 1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை நிறுவினார். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். ஜனவரி 18, 1996-ல் தனது 72-வது வயதில் காலமானார்.