惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
博客园 - 司徒正美
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Jina AI
Jina AI
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
量子位
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
雷峰网
雷峰网
云风的 BLOG
云风的 BLOG
M
MIT News - Artificial intelligence
F
Fortinet All Blogs
T
Tailwind CSS Blog
Martin Fowler
Martin Fowler
I
InfoQ
The GitHub Blog
The GitHub Blog
有赞技术团队
有赞技术团队
The Cloudflare Blog
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழக கோயில்களின் உபரி நிதியை அரசின் நிதி நிறுவனங்களில் ம...
2026-05-21 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழகத்​தில் உள்ள முக்​கிய கோயில்​களின் உபரி நிதியை தமிழ்​நாடு மின்​விசை நிதி மற்​றும் அடிப்​படை வசதி மேம்​பாட்டு நிறு​வனம், தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்து வளர்ச்சி நிதி கழகத்​தில் முதலீடு செய்​யும் வகை​யில் அறநிலை​யத் துறை சட்​டத்​தின் முதலீட்டு விதி​களில் திருத்​தம் செய்து அறநிலை​யத் துறை கடந்த பிப்​ர​வரி​யில் அரசாணை பிறப்​பித்​தது.

இந்த அரசாணையை ரத்து செய்​யக்​கோரி​யும், கோயில் நிதியை வங்கி சாரா நிதி நிறு​வனங்​களில் முதலீடு செய்ய தடை விதிக்​கக்​கோரி​யும் ஆலயவழி​பாட்​டாளர் சங்​கத் தலை​வ​ரான சென்னை மயி​லாப்​பூரைச் சேர்ந்த டி.ஆர்​.ரமேஷ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அதில், கோயில் சொத்​துகளை​யும், நிதி​யை​யும் பாது​காக்​கும் நோக்​கில்​தான் அறநிலை​யத் துறை சட்​டம் இயற்​றப்​பட்​டது. ஆனால் அறநிலை​யத்துறை, சட்​டத்​துக்​குப் புறம்​பாக அந்த நிதியை அரசின் வங்கிசாரா நிதி நிறு​வனங்களில் முதலீடு செய்​வது என்​பது ஏற்​புடையதல்ல.

எனவே கோயில் நிதியை அரசின் நிதி நிறு​வனங்​களில் முதலீடு செய்​ய தடை விதிக்க வேண்​டும். அத்​துடன் இது தொடர்​பான அரசாணை​யை​யும் ரத்து செய்ய வேண்​டும், எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் ரவி சேஷாத்​ரி, வழக்​கறிஞர் பி.ஜெகந்​நாத் ஆகியோர் ஆஜராகி, ``தமிழகம் முழு​வதும் உள்ள பிரபல கோயில்​களின் உபரி நிதி​யான ரூ.2 ஆயிரத்து 700 கோடி சட்ட விரோத​மாக அரசின் வங்கி சாரா நிதி நிறு​வனங்​களில் முதலீடு செய்​யப்​பட்டு இருப்​பது, கோயில் நிதியை அரசின் அன்​றாட செல​வினங்​களுக்கு மடை​மாற்​றம் செய்​வது போல் உள்​ளது.

அந்த முதலீடு பாது​காப்​பான​தா, கோயில் நிதி வட்​டி​யும், முதலு​மாக எப்​போது சம்​பந்​தப்​பட்ட கோயில்​களுக்கு திருப்​பிச் செலுத்​தப்​படும் என எந்த உத்​தர​வாத​மும் கிடை​யாது. எனவே இதன்​மூலம் கோயில்​களுக்கு ஏற்​பட்​டுள்ள இழப்பை ஈடு​செய்ய தமிழக அரசுக்கு உத்​தர​விட வேண்​டும்'' என வாதிட்​டனர்.

அதையடுத்து நீதிப​தி​கள், இந்த விவ​காரம் தொடர்​பாக மத்​திய, மாநில அரசுகள், தமிழ்​நாடு மின்​விசை நிதி மற்​றும் அடிப்​படை வசதி மேம்​பாட்டு நிறு​வனம், தமிழ்​நாடு போக்​கு​வரத்து வளர்ச்சி நிதி கழகம் மற்​றும் ரிசர்வ் வங்கி நிர்​வாகம் ஆகிய​வை பதிலளிக்​க உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை அடுத்​த வாரத்​துக்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.