惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
宝玉的分享
宝玉的分享
月光博客
月光博客
B
Blog
云风的 BLOG
云风的 BLOG
Google DeepMind News
Google DeepMind News
Engineering at Meta
Engineering at Meta
aimingoo的专栏
aimingoo的专栏
N
Netflix TechBlog - Medium
博客园_首页
GbyAI
GbyAI
人人都是产品经理
人人都是产品经理
A
About on SuperTechFans
Y
Y Combinator Blog
L
LangChain Blog
有赞技术团队
有赞技术团队
D
Docker
爱范儿
爱范儿
博客园 - 司徒正美
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Microsoft Security Blog
Microsoft Security Blog
D
DataBreaches.Net

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை: கோவில்பட்டி பேருந்து நிலை...
2026-05-19 · via hindutamil

Updated on

1 min read

கோவில்பட்டி: ​​காதல் விவ​காரத்​தில் கோவில்​பட்டி பேருந்து நிலை​யத்​தில் கத்​தி​யால் குத்தி இளைஞர் கொலை செய்​யப்​பட்​டார். பெண்​ணின் தந்தை உட்பட 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

தூத்​துக்​குடி மாவட்​டம் கழுகுமலை அருகே உள்ள கரடிகுளத்​தைச் சேர்ந்த மாணிக்​கம் மகன் சஞ்​சய் (19). இவரும், கெச்​சிலாபுரத்​தைச் சேர்ந்த குமார் என்​பவரின் 17 வயது மகளும் காதலித்து வந்​துள்​ளனர். இதை விரும்​பாத குமார், தனது மகளை கோவில்​பட்டியில் உள்ள தனது தம்பி மாரி​முத்து வீட்​டுக்கு அனுப்பி வைத்​தார்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு சஞ்​சய் தனது நண்​பர்​களு​டன் சென்னை புறப்​பட்​டார். இதற்​காக அவர்​கள் கோவில்​பட்டி புதிய கூடு​தல் பேருந்து நிலை​யம் வந்தனர். அப்போது குமார், அவரது மகள், அவரது சகோ​தரர் மாரி​முத்​து, உறவினர் சங்கர நாராயணன் உள்ளிட்ட 5 பேர் அங்கு வந்​துள்​ளனர். ஆண்கள் மட்​டும் சஞ்​சய்யை தனி​யாக அழைத்​துச் சென்று பேசி​யுள்​ளனர்.

அப்​போது அவர்​களுக்​குள் தகராறு ஏற்​பட்​டு 3 பேரும் சஞ்​சய்யை கத்​தி​யால் குத்​தி​யுள்​ளனர். இதில் அவர் பலத்த காயமடைந்​தார். அப்​போது எதிர்​பா​ராமல் கத்தி பட்டு மாரி​முத்​து​வும் காயமானார்.

கோவில்​பட்டி மேற்கு போலீ​ஸார் விரைந்து சென்​று, காயமடைந்த சஞ்​சய் மற்​றும் மாரி​முத்து ஆகியோரை மீட்டு சிகிச்​சைக்​காக கோவில்​பட்டி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர். மேல் சிகிச்​சைக்​காக திருநெல்​வேலி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சஞ்சய் உயி​ரிழந்​தார்.

திரு​மணம் செய்து வைப்​ப​தாகக் கூறி ஏமாற்​றி, அப்​பெண்​ணையே சஞ்​சய்​யிடம் பேச வைத்​து அவரை பேருந்து நிலையத்தில் வைத்து கொலை செய்​துள்​ளனர் என போலீஸ் வி​சாரணையில்​ தெரியவந்​துள்​ளது. கு​மார்​, ​மாரிமுத்​து, சங்​கர​நா​ராயணன்​ ஆகியோரை போலீஸார்​ கைது செய்​தனர்​.