惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
J
Java Code Geeks
Blog — PlanetScale
Blog — PlanetScale
F
Fortinet All Blogs
腾讯CDC
大猫的无限游戏
大猫的无限游戏
Jina AI
Jina AI
WordPress大学
WordPress大学
雷峰网
雷峰网
小众软件
小众软件
D
DataBreaches.Net
V
Visual Studio Blog
博客园 - Franky
IT之家
IT之家
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
B
Blog RSS Feed
博客园 - 聂微东
T
Tailwind CSS Blog
有赞技术团队
有赞技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Security Blog
Microsoft Security Blog
G
Google Developers Blog
云风的 BLOG
云风的 BLOG

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ராயபுரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை 5 மணி நேரத்தில் மீட்ட ...
செய்திப்பிரிவு · 2026-05-27 · via hindutamil

Updated on: 

சென்னை: ​ராயபுரத்​தில் கடத்​தப்​பட்ட குழந்தையை, 5 மணி நேரத்​தில் மீட்ட தனிப்​படை போலீ​ஸாரை காவல் ஆணை​யர் நேரில் அழைத்து பாராட்​டி​னார். சென்​னை, முகலி​வாக்​கத்​தைச் சேர்ந்​தவர் கீதா (29).

இவர், கடந்த 13-ம் தேதி ராயபுரத்​தில் உள்ள ஆர்​எஸ்​ஆர்​எம் அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் பிரசவத்​துக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டார். 15-ம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்​தது.

மருத்​து​வ​மனை​யில் அவருக்கு அறி​முக​மான கொடுங்​கையூரைச் சேர்ந்த அமுலுக் பவரோஸ் மேரி (29) என்ற பெண், டிஸ்​சார்ஜ் செய்த பின்​னர் வீட்​டுக்கு அழைத்து செல்ல ஏற்​பாடு செய்​வ​தாக கூறி, கீதா​வின் பிறந்து 9 நாட்​களே ஆன குழந்​தையை கடத்​திச் சென்​றார்.

இது தொடர்​பாக, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார் வழக்​குப்பதிந்​து, குழந்​தையை 5 மணி நேரத்​தில் மீட்​டனர்.

மேலும், கடத்​தலில் ஈடுபட்ட அமுலுக் பவரோஸ் மேரி, உடந்​தை​யாக இருந்த அவரது கணவர் தாமஸ் (32) ஆகிய இரு​வரை​யும் கடந்த 24-ம் தேதி கைது செய்​தனர்.

இந்​நிலை​யில், விரைந்து செயல்​பட்டு குழந்​தையை மீட்ட தனிப்​படை போலீ​ஸா​ரான ராயபுரம் உதவி ஆணை​யர் பிர​மானந்​தன், காசிமேடு சட்​டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்​வாளர் மைனர்​சாமி, உதவி ஆய்​வாளர் கோபி​நாத், தலை​மைக் காவலர்​கள் ஜீவா, கோபி​நாத், முத்​துகு​மார், இளங்​கோவன் ஆகிய 7 பேரை சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் நேற்று நேரில் அழைத்து வெகும​தி வழங்​கி பா​ராட்​டி​னார்​.