惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
L
LangChain Blog
aimingoo的专栏
aimingoo的专栏
IT之家
IT之家
B
Blog
博客园_首页
博客园 - 司徒正美
有赞技术团队
有赞技术团队
博客园 - 聂微东
I
InfoQ
美团技术团队
GbyAI
GbyAI
阮一峰的网络日志
阮一峰的网络日志
H
Help Net Security
大猫的无限游戏
大猫的无限游戏
MyScale Blog
MyScale Blog
WordPress大学
WordPress大学
The GitHub Blog
The GitHub Blog
A
About on SuperTechFans
人人都是产品经理
人人都是产品经理
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Engineering at Meta
Engineering at Meta
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
The Cloudflare Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நில மோசடி புகார்: திமுக எம்.பி. மகன் உள்ளிட்ட 4 பேர் மீது...
செய்திப்பிரிவு · 2026-06-20 · via hindutamil

Updated on: 

சென்னை: நிலம் விற்​பனை விவ​காரத்​தில் மோசடியில் ஈடு​பட்​டதோடு ஜாதி பெயரை குறிப்​பிட்டு திட்​டிய​தாக திமுக எம்​.பி. மகன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீ​ஸார் வழக்கு பதிந்​துள்​ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: கரூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் அன்​பரசு (67). ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரு​கிறார். இவரிடம் தொழில் அதிபர் ஒரு​வருக்​குச் சொந்​த​மான பல கோடி ரூபாய் மதிப்​புள்ள நிலத்​தின் பொது அதி​காரப் பத்​திரம் இருந்​துள்​ளது.

அதேவேளை​யில் அந்த நிலம் வங்​கி​யில் அடமானம் வைக்​கப்​பட்​டிருந்​தது. அந்த நிலத்தை விற்க அன்​பரசு முயன்று வந்​துள்​ளார். அதன்​படி, வட சென்னை திமுக எம்பி கலாநிதி வீரா​சாமி மகனும், தனி​யார் நிறு​வனத்​தின் நிர்​வாகி​யு​மான சித்​தார்த்தை அணுகி உள்​ளார்.

இதில் இருதரப்​புக்​கும் இடையே நிலத்தை விற்​பது தொடர்​பாக உடன்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்து அன்​பரசு, அந்த நிலம் தொடர்​பான ஆவணங்​கள், பொது அதி​கார பத்திரம் ஆகியவற்றை சித்​தார்த் தரப்​பிடம் தந்துள்​ளார்.

ஆனால், இந்த விவ​காரத்​தில் சித்​தார்த் தரப்​பு, தாங்​கள் ஒப்​புக்​கொண்​டபடி அன்​பரசுக்கு பணத்தை கொடுக்​க​வில்லை என கூறப்​படு​கிறது. அன்​பரசு, தனக்கு பேசிய தொகையை தரும்​படி சித்​தார்த் தரப்​பிடம் தொடர்ந்து கேட்​டுள்​ளார். அப்​போது வாய்த் தகராறு ஏற்​பட்​டுள்​ளது.

சித்​தார்த் தரப்​பு, அன்​பரசுவை ஜாதியை சொல்லி திட்டி மிரட்​டி​ன​ராம். இதுகுறித்​து, அண்​ணாநகர் காவல் நிலை​யத்​தில் 2024-ல் அன்​பரசு பு​கார் அளித்​தார். ஆனால், நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், அண்​ணாநகர் காவல் நிலை​யத்​தில் சில தினங்​களுக்கு முன்​பு அன்​பரசு மீண்​டும் புகார் செய்​துள்​ளார். அதன்​படி, போலீ​ஸார் எஸ்​சி, எஸ்டி வன்​கொடுமை தடுப்​புச் சட்​டம், மோசடி உட்பட 5 பிரிவு​களின் கீழ் சித்​தார்த், கலாநிதி வீரா​சாமி எம்​பி​யின் உதவி​யாளர் ஆசைத்​தம்​பி, மாநக​ராட்சி 102-வது வார்டு திமுக கவுன்​சிலர் ராணி ரவிச்​சந்​திரன், விருதுநகரைச் சேர்ந்த ஆதி​நா​ராயணன் ஆகிய 4 பேர்​ மீது வழக்​கு பதிந்துள்​ளனர்​.