惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

大猫的无限游戏
大猫的无限游戏
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
V
V2EX
博客园 - Franky
博客园 - 司徒正美
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
量子位
博客园 - 【当耐特】
雷峰网
雷峰网
WordPress大学
WordPress大学
Jina AI
Jina AI
Google DeepMind News
Google DeepMind News
N
Netflix TechBlog - Medium
爱范儿
爱范儿
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
阮一峰的网络日志
阮一峰的网络日志
IT之家
IT之家
Blog — PlanetScale
Blog — PlanetScale
Hugging Face - Blog
Hugging Face - Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
V
Visual Studio Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழக மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம்: ஐகோர்...
2026-05-09 · via hindutamil

Updated on

1 min read

மதுரை: மின்வாரிய ஒப்​பந்த தொழிலா​ளர்​களை பணிநிரந்​தரம் செய்​யும் தொழிலா​ளர் ஆய்​வாளரின் உத்​தர​வுக்கு எதி​ராக மின்வாரி​யம் தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனுக்​களை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டது. நீதி​மன்​றத்​தின் இந்த உத்​தர​வால் தொழிலா​ளர் ஆய்​வாளர் வழங்​கிய பணிநிரந்தர ஆணை​கள் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளன.

மதுரை, தேனி, தூத்​துக்​குடி, விருதுநகர், திண்​டுக்​கல் உள்​ளிட்ட மாவட்​டங்​களில் மின்​சார வாரி​யத்​தில் குழி தோண்​டு​தல், மின்​கம்​பிகள் அமைத்​தல், பழுது நீக்​குதல் உள்​ளிட்ட அத்​தி​யா​வசி​யப் பணி​களில் 1998 முதல் 2014 வரை ஈடு​படுத்​தப்​பட்ட ஒப்​பந்​தத் தொழிலா​ளர்​கள் பணிநிரந்​தரம் கோரி தொழிலா​ளர் ஆய்​வாளரிடம் மனு அளித்​தனர்.

இதை விசா​ரித்த தொழிலா​ளர் ஆய்​வாளர், ஒப்​பந்​தத் தொழிலா​ளர்​கள் மின்வாரி​யத்​தில் 24 மாதங்​களில் 480 நாட்​கள் தொடர்ந்து பணி​யாற்றி இருப்​ப​தால் அவர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும் என உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்​து, மின்வாரி​யம் சார்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீடு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. மனுக்​களை நீதிபதி பி.பு​கழேந்தி விசா​ரித்​தார். மின்​சார வாரி​யம் சார்​பில், ஒப்​பந்​தத் தொழிலாளர்கள் நேரடி​யாக வாரி​யத்​தால் பணி​யமர்த்​தப்​பட​வில்​லை.

அவர்​கள் ஒப்​பந்​த​தா​ரர்​கள் மூலமே நியமிக்​கப்​பட்​டனர். பணிநிரந்​தரம் கோரும் தொழிலா​ளர்​கள் தொழிலா​ளர் நீதி​மன்​றத்தை தான் அணுக வேண்​டும். தொழிலா​ளர் ஆய்​வாள​ருக்கு இதற்கு அதி​காரம் இல்​லை.

இவர்​கள் கட்​டு​மானப் பணி​களில் ஈடு​பட்​ட​தால் இவர்​களுக்கு பணிநிரந்​தரச் சட்​டம் பொருந்​தாது என தெரிவிக்​கப்​பட்​டது. பின்​னர் நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வு: பணிநிரந்​தரச் சட்​டத்​தின்​படி, ஒரு தொழிலா​ளர் 480 நாட்​கள் பணி​யாற்​றி​னாரா என்​பதை ஆய்வு செய்​து, அவருக்​குப் பணி நிரந்​தரம் வழங்​கத் தொழிலா​ளர் ஆய்​வாள​ருக்கு முழு அதி​காரம் உண்​டு.

தொழிலா​ளர்​கள் மேற்​கொண்ட குழி தோண்​டு​தல், மின் கம்​பம் நடு​தல் உள்​ளிட்ட பணி​கள் கட்​டு​மானப் பணி​கள் அல்ல, அவை மின்வாரி​யத்​தின்நிரந்​தர​மான மற்​றும் அத்​தி​யா​வசி​யப் பணி​கள் ஆகும்.

ஏற்​கெனவே இதே​போன்ற சூழலில் இருந்த ஒப்​பந்​தத் தொழிலா​ளர்​களுக்கு உச்ச நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி பணிநிரந்​தரம் வழங்​கப்​பட்​டது.

எனவே, இந்​தத் தொழிலா​ளர்​களுக்​கும் அதே பலனை வழங்​கு​வது அவசி​ய​மானது என தெரி​வித்​து, மேல்​முறை​யீட்டு மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​படு​கின்​றன. தொழிலா​ளர் ஆய்​வாளர் வழங்​கிய பணிநிரந்தர ஆணை​கள் உறுதி செய்​யப்​படு​கின்​றன. இவ்​வாறு நீதிபதி உத்​தர​வில்​ குறிப்​பிட்​டுள்​ளார்​.