惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MongoDB | Blog
MongoDB | Blog
大猫的无限游戏
大猫的无限游戏
H
Help Net Security
V
Visual Studio Blog
G
Google Developers Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
Last Week in AI
Last Week in AI
C
Check Point Blog
D
Docker
M
MIT News - Artificial intelligence
P
Proofpoint News Feed
博客园 - 叶小钗
博客园 - 聂微东
The Cloudflare Blog
云风的 BLOG
云风的 BLOG
Martin Fowler
Martin Fowler
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
MyScale Blog
MyScale Blog
WordPress大学
WordPress大学
Engineering at Meta
Engineering at Meta
腾讯CDC
S
SegmentFault 最新的问题
博客园 - 【当耐特】

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“குதிரை பேரம் நடக்கவில்லை; நீதிமன்றம் சென்றால் சட்டரீதியா...
தமிழினி · 2026-06-01 · via hindutamil

Updated on: 

சென்னை: “திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததால் அதிமுகவினர் தவெகவுக்கு வருகின்றனர். இங்கு குதிரை பேரம் 100 சதவிகிதம் நடக்க வில்லை. பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் நீதிமன்றம் சென்றால் அதை சட்டப்படி எதிர்கொள்வோம்” என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தகுதி அடிப்படையிலேயே அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஏற்கெனவே பணம் கொடுத்து நியமனம் நடைபெற்றதாக கேள்விப்பட்டோம். இனி அப்படி நடக்காது; ஏற்கெனவே உள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில் நியமனம் நடைபெறுகிறது. அரசு வழக்கறிஞர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நியமிக்கப்பட உள்ளனர்.

மேகேதாட்டு அணை கட்ட முதல்வர் விஜய் அனுமதிக்க மாட்டார். இதற்கு தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

அதிமுக எம்எல்ஏக்கள் ஏன் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தார்கள், அதிமுகவில் ஏன் பிளவு ஏற்பட்டது என அவர்களே விளக்கி உள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், உதயநிதி மற்றும் இன்னும் சிலர் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தார்கள். இதை அங்கிருந்த இரண்டு கட்சிக்காரர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றிய தலைவர்களும் தெளிவாக சொல்லிவிட்டனர்.

அவர்கள் தங்களது குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்தனர். இதை நம்பி அக்கட்சி தொண்டர்கள் எப்படி அங்கு பயணிப்பார்கள். திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததால் அதிமுகவினர் தவெகவுக்கு வருகின்றனர். இது அவர்களின் தனிப்பட்ட முடிவு; இதை நாம் எப்படி தவறு என சொல்ல முடியும். இங்கு குதிரை பேரம் 100 சதவிகிதம் நடக்க வில்லை. பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் நீதிமன்றம் சென்றால் அதை சட்டப்படி எதிர்கொள்வோம். எங்கள் கூட்டணி கட்சிகள் எங்களுக்கு தோளோடு தோள் கொடுக்கிறார்கள்” இவ்வாறு அவர் பேசினார்.