惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

P
Proofpoint News Feed
博客园_首页
WordPress大学
WordPress大学
大猫的无限游戏
大猫的无限游戏
有赞技术团队
有赞技术团队
阮一峰的网络日志
阮一峰的网络日志
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 【当耐特】
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Y
Y Combinator Blog
Vercel News
Vercel News
The GitHub Blog
The GitHub Blog
T
The Blog of Author Tim Ferriss
云风的 BLOG
云风的 BLOG
博客园 - 司徒正美
Engineering at Meta
Engineering at Meta
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
J
Java Code Geeks
Stack Overflow Blog
Stack Overflow Blog
N
Netflix TechBlog - Medium
Martin Fowler
Martin Fowler
宝玉的分享
宝玉的分享
G
Google Developers Blog
Last Week in AI
Last Week in AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இலங்கையில் இருந்து நாகை வந்தபோது நடுக்கடலில் பழுதான கப்பல...
2026-05-10 · via hindutamil

நடுக்கடலில் இன்ஜின் பழுதான நிலையில் படகு மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்ட கப்பல்.

Updated on

1 min read

நாகப்பட்டினம்: ​நாகை- இலங்கை இடையே இயக்​கப்​படும் கப்​பலின் இன்​ஜின் பழு​தான​தால் நடுக்​கடலில் 144 பயணி​கள் சுமார் 7 மணி நேர​மாக தவித்​தனர். இதையடுத்​து, படகு மூலம் கயிறு கட்டி கப்​பல் கரைக்கு இழுத்து வரப்​பட்​டது.

நாகை- இலங்கை காங்​கேசன்​துறை இடையே தனி​யார் நிறு​வனம் சார்​பில் பயணி​கள் கப்​பல் போக்​கு​வரத்து நடை​பெற்று வரு​கிறது. 3 மணி நேர கடல் பயணம் என்​ப​தால் இந்​திய, இலங்கை சுற்​றுலா பயணி​கள் இந்த கப்​பலை பயன்​படுத்தி வரு​கின்​றனர். இந்த நிலை​யில் நேற்று முன்​தினம் பிற்​பகல் 2 மணிள​வில் இலங்கை காங்​கேசன்​துறை​யில் இருந்து 141 பயணி​களு​டன் இந்​தக் கப்​பல் நாகை நோக்கி புறப்​பட்​டது.

நடுக்​கடலில் வந்​த​போது இன்​ஜினில் திடீரென பழுது ஏற்​பட்​டது. இதையடுத்​து, கப்​பல் ஊழியர்​கள் பழுதை சரிசெய்​யும் பணி​யில் ஈடு​பட்​டனர். ஆனால், நீண்ட நேரம் போராடி​யும் பழுதை சரி செய்ய முடிய​வில்​லை. இதனால் நடுக்​கடலில் சுமார் 7 மணி நேர​மாக தவித்த பயணி​கள் பலருக்​கும் உடல் உபாதைகள் ஏற்​பட்​டன.

இதுதொடர்​பாக நாகை துறை​முகத்​துக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்து மீன்​பிடி படகு​களை எடுத்​து வந்த மீனவர்​கள், பயணி​கள் கப்​பலை கயிறு கட்டி துறை​முகத்​துக்கு இழுத்து வந்​தனர்.

இதனால், நேற்று முன்​தினம் மாலை 5 மணிக்கு வர வேண்​டிய கப்​பல் இரவு 11 மணிக்கு வந்தது. அனை​வருக்​கும் மருத்​து​வக் குழு​வினர் சிகிச்சை அளித்தபிறகு, அவர​வர் சொந்த ஊருக்கு புறப்​பட்​டுச் சென்​றனர்.

இந்​நிலை​யில், நாகை- இலங்கை இடையே​யான இரு​வழி கப்​பல் போக்​கு​வரத்து தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளது.கடந்த சில நாட்​களாக அவ்​வப்போது இதுபோன்று நடப்பதாகவும் இதை சரிசெய்யவேண்டும் என்றும் பயணிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.