惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
博客园 - 聂微东
J
Java Code Geeks
Engineering at Meta
Engineering at Meta
Jina AI
Jina AI
D
Docker
B
Blog
S
SegmentFault 最新的问题
宝玉的分享
宝玉的分享
D
DataBreaches.Net
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Y
Y Combinator Blog
N
Netflix TechBlog - Medium
月光博客
月光博客
F
Fortinet All Blogs
爱范儿
爱范儿
H
Help Net Security
腾讯CDC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
WordPress大学
WordPress大学
The Cloudflare Blog
有赞技术团队
有赞技术团队
T
Tailwind CSS Blog
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மாணவர்களுக்கு வழங்க 4.11 கோடி பாடநூல்கள்: பள்ளிகளுக்கு அன...
2026-04-23 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: 2026-27-ம் கல்​வி​யாண்​டில் 1 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்​களுக்கு வழங்​கு​வதற்​காக, 4.11 கோடி பாடநூல்​கள் அச்​சிடப்​பட்டு பள்ளி​களுக்கு அனுப்​பும்பணி​கள் முடுக்கி விடப்​பட்​டுள்​ளன.

தமிழக பள்​ளிக் கல்​வித் துறை​யின் கீழ், 44 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான அரசு மற்​றும் நிதி​யுதவி பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 70 லட்​சம் மாணவ, மாணவி​கள் படிக்​கின்​றனர். இவர்​களுக்​கான பாடநூல்​கள் அச்​சிடும் பணியை தமிழ்​நாடு பாடநூல் மற்​றும் கல்​வி​யியல் பணி​கள் கழகம் மேற்​கொண்டு வரு​கிறது. அரசு மற்​றும் நிதி​யுதவி பெறும் பள்​ளி​களின் மாணவர்​களுக்கு இலவச​மாக​வும், தனி​யார் பள்​ளி​களுக்கு குறைந்த விலை​யிலும் புத்​தகங்​கள் வழங்​கப்​படு​கின்​றன.

அதன்​படி, வரும் 2026-27-ம் கல்​வி​யாண்​டில் மொத்​தம் 4.11 கோடி பாடநூல்​கள் அச்சிட்டு வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் 88 சதவீதப் பணி​கள் முடிவுற்​றுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இதுகுறித்​து, பள்​ளிக்கல்​வித் துறை அதி​காரி​கள் கூறியதாவது: நடப்​பாண்டு அரசு, அரசு உதவி பள்​ளி​களுக்கு வழங்​கு​வதற்​காக 2.71 கோடி புத்​தகங்​கள், விற்​பனைக்​காக 1.4 கோடி புத்​தகங்​கள் என மொத்​தம் 4.11 கோடி பாடநூல்​கள் அச்​சிடப்பட்டு பள்​ளி​களுக்கு வழங்​கப்படவேண்​டும். இதில் 1, 2, 3-ம் வகுப்பு தவிர, இதர வகுப்​பு​களுக்​கான பாடநூல்​கள் தயாரிக்​கப்​பட்​டு,அந்தந்த மாவட்ட கிடங்​கு​களுக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளன. அங்​கிருந்து பள்​ளி​களுக்கு விநி​யோகம் செய்​யும் பணி​கள் தற்​போது முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளன.

1, 2, 3-ம் வகுப்​பு​களுக்கு நடப்​பாண்டு புதிய பாடத்​திட்​டம் அறி​முகம் செய்​யப்பட உள்​ளது. அவற்​றின் பாடநூல்​கள் தயாரிப்பு முடி​யும் தரு​வா​யில் உள்​ளது. எனினும், அந்​தப் பணி​களும் விரைந்து முடிக்​கப்​பட்டு பள்​ளி​கள் திறக்​கப்​படும் நாளில் அனைத்து வகுப்​பு​களுக்​கும் பாடப் புத்​தகங்​கள் விநி​யோகிக்​கப்​படும்.

இதுத​விர, தனி​யார் பள்ளி மாணவர்​களுக்​கான பாடநூல்​கள் விற்​பனை ஏப்.10-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. சென்​னை​யில் நுங்​கம்​பாக்​கம் டிபிஐ வளாகம், அண்ணா நூற்​றாண்டு நூலகம், அடை​யாறு பாடநூல் விற்​பனை கிடங்கு ஆகிய​வற்​றில் புத்​தகங்​களை பெற்​றுக் கொள்​ளலாம். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்​.