惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Engineering at Meta
Engineering at Meta
D
Docker
IT之家
IT之家
博客园_首页
罗磊的独立博客
V
V2EX
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
美团技术团队
Y
Y Combinator Blog
博客园 - 聂微东
量子位
阮一峰的网络日志
阮一峰的网络日志
GbyAI
GbyAI
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - Franky
Martin Fowler
Martin Fowler
Jina AI
Jina AI
大猫的无限游戏
大猫的无限游戏
C
Check Point Blog
月光博客
月光博客
G
Google Developers Blog
B
Blog
T
The Blog of Author Tim Ferriss
爱范儿
爱范儿

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அனுமதியின்றி ரோடு ஷோ நடத்திய விஜய் மீது 3 பிரிவுகளில் வழக...
செய்திப்பிரிவு · 2026-04-17 · via hindutamil

Updated on: 

சென்னை: தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக தலை​வர் நடிகர் விஜய் தமிழகம் முழு​வதும் பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார்.

அதன்​படி, நேற்று முன்தினம் தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்​பூர் தொகு​தி​யில் சாலை வலம் (ரோடுஷோ) வந்​தார். நந்​தனம் சிஐடி நகரிலிருந்து ரோடு ஷோ தொடங்கிய அவர் தொகுதி வேட்​பாளர் என்​.ஆனந்​துடன் பிரச்​சார வாக​னத்​தில் வலம் வந்​தார்.

தொடர்ந்து அவர் தி.நகரில் அன்​பழகன் மேம்​பாலம், வடக்கு உஸ்​மான் சாலை, பசுல்லா சாலை வழி​யாக ஆயிரம் விளக்கு தொகு​திக்​குள் நுழைந்து வாக​னத்​தில் நின்​ற​வாறு கையசைத்து பிரச்​சா​ரம் செய்​தார்.

அதைத் தொடர்ந்து வள்​ளுவர் கோட்​டம் வழி​யாக எழும்​பூர் தொகு​திக்கு சென்று ரோடு ஷோ நடத்​தி​னார். பின்​னர் பூந்​தமல்லி நெடுஞ்​சாலை வழி​யாக வாக​னத்​தில் சென்​ற​வாறு வாக்கு சேகரித்​தார்.

பல ஆயிரக்​கணக்​கான மக்​கள் சாலை​யின் இரு​புற​மும் நின்று விஜய்க்கு ஆதரவு தெரி​வித்​தனர். விஜய் பிரச்​சா​ரத்தை முன்​னிட்டு அவர் செல்​லும் வழி முழு​வதும் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டு, போக்​கு​வரத்து மாற்​றம் செய்​யப்​பட்​டது.

விஜய்க்கு 3 இடங்​களில் பேச மட்​டுமே அனு​மதி வழங்​கிய நிலை​யில், அவர் பேசாமல் அனு​ம​தி​யின்றி (தடையை மீறி) ரோடு ஷோ நடத்​தி​னார்.

இதையடுத்​து, அனு​ம​தி​யின்றி ரோடு ஷோ நடத்​திய நடிகர் விஜய் மற்​றும் கட்சி நிர்​வாகி​களான தி.நகர் தவெக வேட்​பாளர் என்​.ஆனந்த் மற்​றும் சென்னை மாவட்​டச் செய​லா​ளர் அப்​புனு ஆகியோர் மீது தேர்​தல் விதி​களை மீறிய​தாக மாம்​பலம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

தேர்​தல் அதி​காரி சந்​தோஷ் குமார் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ள​தாக போலீஸ் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

நிபந்​தனை​களை மீறி கூட்​டம் கூட்​டியது, அனு​ம​திக்​கப்​பட்ட நிகழ்​வுக்கு பதிலாக ரோடு ஷோ நடத்​தி​யது, பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​படுத்​தி​யது ஆகிய 3 பிரிவு​களின் கீழ் இந்த வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது என்​ப​து குறிப்பிடத்தக்கது.