惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
G
Google Developers Blog
J
Java Code Geeks
爱范儿
爱范儿
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
美团技术团队
人人都是产品经理
人人都是产品经理
Martin Fowler
Martin Fowler
IT之家
IT之家
博客园_首页
B
Blog RSS Feed
Google DeepMind News
Google DeepMind News
B
Blog
U
Unit 42
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
L
LangChain Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
罗磊的独立博客
N
Netflix TechBlog - Medium
T
Tailwind CSS Blog
博客园 - 聂微东
腾讯CDC
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணம் சமயபுர...
கே.சுந்தரராமன் · 2026-06-23 · via hindutamil

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணத்தில் கட்டப்பட்டு வரும்  சமயபுரம் மாரியம்மன் கோயில். (உள்படம்) ஸ்ரீரங்கபட்டணத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சமயபுரம் மாரியம்மன்.

Updated on: 

சென்னை: கர்​நாடக மாநிலத்​தில் உள்ள ஸ்ரீரங்​கபட்​ட​ணம் சமயபுரம் மாரி​யம்​மன் கோயி​லில் ஜூன் 25-ம் தேதி மகா கும்​பாபிஷேகம் நடை​பெற உள்​ளது.

கர்​நாடக மாநிலம் மாண்​டியா மாவட்​டம் ஸ்ரீரங்​கபட்​ட​ணம் பாபு​ராயன​கொப்​புலு​வில் காவிரி நதிக்​கரை​யில் சமயபுரம் மகா மாரி​யம்​மன் கோயில் நிறு​வப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் உள்ள திருச்சி காவிரி நதிக்​கரை​யில் அமைந்​துள்ள சமயபுரம் மாரி​யம்​மன் கோயில் போலவே நிறு​வப்​பட்​டுள்ள இக்​கோயி​லில் ஜூன் 25-ம் தேதி மகா கும்​பாபிஷேகம் நடை​பெற உள்​ளது.

குரு​நாதர் ஸ்ரீ சுரேஷ்வர ஆச்​சார்யா தனது ஸ்தூல குரு கைலாச ஆசிரம ஸ்தாபகர் ஸ்ரீ திருச்சி மகா சுவாமிகளின் வழி​காட்​டு​தலின்​படி ஸ்ரீரங்​கபட்​ட​ணத்​தில் காவிரி, லோக​பாவனி நதி​கள் சங்​கமத்​தில் திருச்சி சமயபுரம் கோயில் போலவே ஸ்ரீரங்​கபட்​ட​ணம் ஸ்ரீரங்​க​நாதர் கோயில், காசி விஸ்​வ​நாதர் கோயிலுக்கு அரு​கில் இக்​கோ​யிலை அமைத்​துள்​ளார்.

இக்​கோ​யில் குறித்து நிர்​வாகி​களுள் ஒரு​வ​ரான ஸ்ரீ​காந்த் சண்​முகம் கூறும்​போது, “ஆகம விதி​களின்​படி, திரா​விட கட்​டிடக்​கலை நுட்​பத்​தில் கருங்​கற்​களைப் பயன்​படுத்தி கோயிலை அமைக்க வேண்​டும் என்ற உறு​தி​யுடன் கடந்த 15 ஆண்​டு​களாக 3.5 ஏக்​கர் நிலப்​பரப்​பில், 75,000 சதுர அடி பரப்​பள​வில் இக்​கோ​யில் கட்​டப்​பட்டு வந்​தது. 2 பிர​காரங்​கள், 50 தூண்​கள், 5 பிரம்​மாண்ட கோபுரங்​கள், 9 நிலை ராஜகோபுரம் ஆகியன அமைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த ராஜ கோபுரம் இப்​பகு​தி​யிலேயே மிக​வும் உயர​மான ராஜகோபுரம் ஆகும்.

மூல​வர் எழுந்​தருளி​யிருக்​கும் கரு​வறை (உள் பிர​காரம்), மிக நேர்த்​தி​யாகச் செதுக்​கப்​பட்ட நுணுக்​க​மான வேலைப்​பாடு​களு​டன் கூடிய கருங்​கற்​களால் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. கரு​வறை​யில் உள்ள அம்​மனைச் சுற்​றி, அஷ்ட மாரி​யம்​மன்​கள், அஷ்ட மகா துர்​கைகள், அஷ்ட துர்​கைகள், அஷ்ட லட்​சுமிகளின் சிற்​பங்​கள் செதுக்​கப்​பட்ட 38 பிரம்​மாண்​ட​மான கருங்​கல் தூண்​கள் அமைந்​துள்​ளன. கோயி​லின் நுழை​வாயி​லில் 2 பெரிய யாளிச் சிற்​பங்​களும், விநாயகர் மற்​றும் சுப்​பிரமணி​யரின் நேர்த்​தி​யான சிலைகளும் அமைந்​துள்​ளன. அதேவேளை​யில், 52 அடி உயர​முள்ளராஜகோபுரத்​தின் இரு​புற​மும் காளி, மகிஷாசுரமர்த்​தினி ஆகியோரின் சிலைகள் காவல் தெய்​வங்​களாகத் திகழ்​கின்​றன.

மூன்​றாவது பிர​காரம் அமைக்​கும் பணி இரண்​டாம் கட்​டத் திட்​டத்​தில் சேர்க்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டத்​தில் ஆன்​மிகச் செயல்​பாடு​களுக்​கான ‘தேவி மண்​டபம்’, அன்​ன​தானத்​துக்​கான ‘அன்​னபூரணி மண்​டபம்’, ஆன்​மிக குரு​வின் வழி​காட்​டு​தலில் கல்வி பயில ‘குரு​குலம்’, கோமாதா காமதேனுவை வழிபடு​வதற்​கான ‘கோ​சாலை’, சுவாமிஜி தங்​கு​வதற்​கான ‘குடில்’, வருகை தரும் சாதுக்​கள், சேவகர்​கள் தங்​கு​வதற்​கான இருப்​பிடங்​கள் மற்​றும் பல்​வேறு கலாச்​சார நிகழ்​வு​களுக்​கான ‘பவன்’ ஆகியவை அடங்​கும்.

இக்​கோயி​லில் குட​முழுக்கு வைபவம், ஸ்ரீ திருச்சி ஞானதேசிக மகா சுவாமிகளின் ஆசி​யுடன், ஸ்ரீ ஜெயேந்​திரபுரி மகா ஸ்​வாமி தலை​மை​யில், ஸ்ரீ சதாசிவபுரி பகவத்​பா​தாச்​சார்ய சுவாமி ஸ்ரீ சுரேஷ்வர ஆச்​சார்​யா​வின் சங்​கல்​பத்​தின்​படி ஜூன் 25-ம் தேதி நடை​பெற உள்​ளது. அன்று மாலை அம்​மனின் புஷ்ப பல்​லக்கு புறப்​பாடு நடை​பெறுகிறது. இவ்​வாறு அவர் கூறி​னார். கூடு​தல் விவரங்​களை https://srisamayapuramashrama.com என்ற இணை​யதளம் மூலம் அறிந்து கொள்​ளலாம்.