惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - Franky
有赞技术团队
有赞技术团队
宝玉的分享
宝玉的分享
雷峰网
雷峰网
Hugging Face - Blog
Hugging Face - Blog
V
V2EX
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 司徒正美
D
Docker
T
The Blog of Author Tim Ferriss
罗磊的独立博客
博客园 - 叶小钗
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Blog — PlanetScale
Blog — PlanetScale
月光博客
月光博客
J
Java Code Geeks
Jina AI
Jina AI
博客园 - 【当耐特】
C
Check Point Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
腾讯CDC
Last Week in AI
Last Week in AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த இரு பெண்களிடம் ...
செய்திப்பிரிவு · 2026-05-30 · via hindutamil

Updated on: 

ஊத்​துக்​கோட்டை: பெரிய​பாளை​யம் அருகே வீட்​டில் தனி​யாக இருந்த 2 பெண்​களிடம் அத்​து​மீறலில் ஈடுபட முயன்ற வடமாநில இளைஞர், பெண்​களின் உறவினர்​கள், பொது​மக்​களால் அடித்​து கொலை செய்​யப்​பட்டார்.

இது தொடர்​பாக 3 பேர் கைது செய்​யப்பட்டுள்ளனர். வேலை தேடி சமீபத்​தில் தமிழகம் வந்த அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த பிரசன்​ஜித் தாஸ் (35) உள்​ளிட்ட 6 இளைஞர்​கள், திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யம் அருகே வெள்​ளியூர் கிராமத்​தில் உள்ள தனி​யார் தொழிற்​சாலை​யில் பணிபுரிவதற்​காக நேற்று முன்​தினம் வந்​தனர்.

இவர்​கள், வெள்​ளியூர் அருகே அமணப்​பாக்​கம் கிராமத்​தில் தங்க வைக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில், நேற்று முன் தினம் மாலை பிரசன்​ஜித் தாஸ் மது அருந்​தி​ய​தாக கூறப்​படு​கிறது. ​போதை அதி​க​மான​தால் அவர், அமணப்​பாக்​கம் பகு​தி​யில் சுற்​றித் திரிந்​துள்​ளார்.

மேலும், அமணப்​பாக்​கம் அரு​கில் உள்ள ராம​ராஜ கண்​டிகை கிராமத்​தில் ஒரு வீட்​டுக்​குள் புகுந்​து, அங்கு தனி​யாக இருந்த இரு பெண்களிடம் அத்​து​மீறலில் ஈடுபட முயன்​றுள்​ளார்.

அதிர்ச்​சி​யடைந்த பெண்​கள் கூச்​சலிட்​டதையடுத்​து, பெண்​களின் தந்தை, உறவினர்​கள், பொது​மக்​கள், பிரசன்​ஜித் தாஸை பிடித்​து, கை,​கால்​களை கட்டி தாக்​கிய​தாக கூறப்​படு​கிறது. இதில், படு​காயமடைந்​து, மயங்கி கீழே விழுந்த பிரசன்​ஜித் தாஸ் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

இதுகுறித்​து, தகவலறிந்த ஊத்​துக்​கோட்டை துணை காவல் கண்​காணிப்​பாளர் ராஜா, வெங்​கல் காவல் ஆய்​வாளர் முரளி மற்​றும் போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்​து, பிரசன்​ஜித் தாஸ் உடலை மீட்​டு, பிரேத பரிசோதனைக்​காக திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

இதைத் தொடர்ந்​து, வழக்​குப் பதிவு செய்த வெங்​கல் போலீ​ஸார், பிரசன்​ஜித் தாஸ் கொலை செய்​யப்​பட்​டது தொடர்​பாக, இரு பெண்​களின் தந்தை ரவி (55), சித்​தப்பா சிவகு​மார் (45), உறவினர் ஜெயக்​கு​மார்​(28) ஆகிய 3 பேரை நேற்​று போலீ​ஸார்​ கைது செய்​தனர்.