惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Vercel News
Vercel News
N
Netflix TechBlog - Medium
C
Check Point Blog
MyScale Blog
MyScale Blog
The GitHub Blog
The GitHub Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
B
Blog RSS Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
WordPress大学
WordPress大学
博客园 - Franky
MongoDB | Blog
MongoDB | Blog
I
InfoQ
Hugging Face - Blog
Hugging Face - Blog
Recent Announcements
Recent Announcements
人人都是产品经理
人人都是产品经理
腾讯CDC
V
Visual Studio Blog
Engineering at Meta
Engineering at Meta
T
The Blog of Author Tim Ferriss
V
V2EX
云风的 BLOG
云风的 BLOG
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
U
Unit 42
B
Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
புறம்போக்கு நிலத்தில் உள்ள கட்டுமானங்களை இடிக்கக் கோரிய வ...
2026-05-02 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: ​திருநீர்​மலை​யில் புறம்போக்கு நிலத்​தில் குட்​டையை நிரப்பி கட்​டப்​பட்​டுள்ள வணிக வளாகங்​களை இடிக்கக் கோரிய வழக்​கில், தமிழக அரசு பதிலளிக்க உத்​தர​வி்டப்பட்டுள்ளது.

சென்னை திருநீர்​மலையை அடுத்த திரு​மங்​கை​யாழ்​வார்​புரத்​தைச் சேர்ந்த வழக்​கறிஞர் ஓ.உதயக்​கு​மார் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “திருநீர்​மலை​யில் அரசு புறம்​போக்கு என வகைப்​படுத்​தப்​பட்ட நிலத்​தில் பல ஆண்​டு​களாக குவாரி குட்டை உள்​ளது.

தற்​போது தாம்​பரம் மாநக​ராட்சி நிர்​வாகம், குட்​டையை மண், கட்​டிட இடி​பாடு​களைக் கொண்டு நிரப்பி 5 வணிக வளாகங்​களை​யும், பொது கழிப்​பறை​களை​யும் கட்​டி​யுள்​ளது. மழைக்​காலங்​களில் இப்​பகு​தி​யில் தண்​ணீர் தேங்​காதபடி மழைநீர் இந்த குட்​டைக்​குத்​தான் செல்​லும்.

தற்​போது குட்​டையை மூடி விட்​ட​தால் அப்​பகு​தி​யில் வெள்​ளப் பெருக்கு ஏற்​படும் அபா​யம் உள்​ளது. அத்​துடன் குடி​யிருப்​பு​களின் அருகே கட்​டப்​பட்​டுள்ள பொது கழிப்​பறை​களால் அப்​பகு​தி​யில் சுற்​றுச்​சூழலும் பாதிக்​கப்​படும் நிலை உரு​வாகி​யுள்​ளது.

எனவே குட்​டையை ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​டுள்ள வணிக வளாகங்​கள் மற்​றும் பொது கழிப்​பறை​களை இடித்து அகற்​றி​விட்​டு, அந்த இடத்தை பழைய நிலைக்கு மீட்​டுரு​வாக்​கம் செய்ய தாம்​பரம் மாநக​ராட்​சிக்​கும், தமிழக அரசுக்​கும் உத்​தர​விட வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், கே.சுரேந்​தர் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, இதுதொடர்​பாக தமிழக வரு​வாய் துறை, தாம்​பரம் மாநக​ராட்சி, செங்​கல்​பட்டு மாவட்ட நிர்​வாகம் உள்​ளிட்​டோர் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை ஜூன் மாதத்​துக்கு தள்ளி வைத்​துள்​ளனர்.