惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
Jina AI
Jina AI
博客园 - 叶小钗
J
Java Code Geeks
博客园 - 聂微东
博客园 - 司徒正美
大猫的无限游戏
大猫的无限游戏
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
美团技术团队
WordPress大学
WordPress大学
M
MIT News - Artificial intelligence
雷峰网
雷峰网
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
GbyAI
GbyAI
罗磊的独立博客
T
The Blog of Author Tim Ferriss
aimingoo的专栏
aimingoo的专栏
T
Tailwind CSS Blog
The Cloudflare Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
N
Netflix TechBlog - Medium
小众软件
小众软件

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்க பரிசீலிக...
2026-05-18 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தென் மாவட்ட பேருந்​துகளை மீண்​டும் கோயம்​பேட்​டில் இருந்து இயக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்​டும் என கோரிக்கை வைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர் சங்​கத் தலை​வர் அன்​பழகன் முதல்​வர் விஜய்க்கு எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை நகரில் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைப்​ப​ தற்​கும், சுற்​றுச்​சூழல் மாசு​பாட்​டைக் கட்​டுப்​படுத்​து​வதற்​கும் கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யம் உரு​வாக்​கப்​பட்​டது.

ஆனால் கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யம் முழு​மை​யான வசதி​யை​யும் எளி​தான அணுகலை​யும் வழங்​க​வில்லை என்​பது பயணி​களின் கருத்​தாக உள்​ளது.

தற்​போது, சென்​னையி​லிருந்து கிளாம்​பாக்​கம் செல்ல பயணி​கள் தனி​யார் வாக​னங்​கள், கூடு​தல் அரசு மாநகரப் பேருந்​துகளை பயன்​படுத்த வேண்​டிய நிலை உள்​ளது.

இதனால் நேர விரய​மும் போக்​கு​வரத்து நெரிசலும் சுற்​றுச்​சூழல் மாசு​பாடும் அதி​கரித்து வரு​கிறது. குறிப்​பாக, நகரின் மத்​திய மற்​றும் வடக்கு பகு​தி​களி​லிருந்து வரும் பயணி​கள் 2 மணி நேரத்​துக்​கும் மேலாக பயணம் செய்து கிளாம்​பாக்​கம் செல்ல வேண்​டிய சூழல் உள்​ளது.

கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​துக்கு மெட்ரோ ரயில், மின்​சார ரயில் இணைப்​பு​கள் இது​வரை முழு​மை​யாக செயல்​படுத்​தப்​ப​டாத​தால், மக்​கள் அதிக சிரமத்​துக்கு உள்​ளாகின்​றனர்.

கோயம்​பேடு பேருந்து நிலை​யம் சென்​னை​யின் மையப்​பகு​தி​யில் அமைந்​துள்​ள​தால், மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து மற்​றும் பிற பொதுப் போக்​கு​வரத்து வசதி​கள் போது​மான அளவில் உள்​ளன.

சென்​னை​யின் அனைத்து பகு​தி​களி​லிருந்​தும் பயணி​கள் எளி​தாக கோயம்​பேடு வந்​தடைந்து தென் மாவட்​டங்​களுக்கு பயணம் செய்ய முடி​யும். சென்னை நகருக்​குள் தினசரி பள்​ளி, கல்​லூரி, தொழிற்​சாலை மற்​றும் ஐ.டி. நிறு​வனங்​களுக்கு 10,000-க்​கும் மேற்​பட்ட பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

ஆனால் வெளியூருக்கு செல்​லும் பேருந்​துகள் சுமார் 3,000 மட்​டுமே இயக்​கப்​படு​கின்​றன. எனவே வெளியூர் பேருந்​துகள்​தான் சென்னை போக்​கு​வரத்து நெரிசலுக்​கான முக்​கிய காரணம் என்ற கருத்து சரியல்ல.

எனவே, பயணி​களின் நலனைக் கருத்​தில் கொண்​டு, கோயம்​பேடு பேருந்து நிலை​யத்​திலிருந்​தும் அரசுப் பேருந்​துகள் மற்​றும் தென் மாவட்ட சேவை​களை மீண்​டும் இயக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்​டும் என்​று, பயணி​கள் சார்​பாக கோரிக்கை வைக்​கிறோம்​ எனத்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.