惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

M
MIT News - Artificial intelligence
WordPress大学
WordPress大学
GbyAI
GbyAI
S
SegmentFault 最新的问题
量子位
爱范儿
爱范儿
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MyScale Blog
MyScale Blog
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
aimingoo的专栏
aimingoo的专栏
V
Visual Studio Blog
U
Unit 42
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
The Cloudflare Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 聂微东
J
Java Code Geeks
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
IT之家
IT之家
Martin Fowler
Martin Fowler
宝玉的分享
宝玉的分享
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மகளிருக்கு ரூ.2,500 வழங்குவது எப்போது? -​​ அமைச்சர் விளக்கம்
செய்திப்பிரிவு · 2026-05-31 · via hindutamil

Updated on: 

நாகப்பட்டினம்: மகளிர் உரிமைத் தொகை​யாக மாதம் ரூ.2,500 வழங்​கு​வது எப்போது என நிதி அமைச்​சர் மரிய வில்​சன் பதில் அளித்​துள்​ளார்.

வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய மாதா பேரால​யத்​தில் வழி​பாடு நடத்​து​வதற்​காக தமிழக நிதி அமைச்​சர் மரிய வில்​சன் நேற்று வந்​திருந்​தார். அப்​போது அவர் பேரால​யத்​தில் பிரார்த்​தனை செய்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்களிடம் கூறியது: தமிழகத்​தின் நிதி​நிலை குறித்து இன்​னும் 2 வாரங்​களில் வெள்ளை அறிக்கை வெளி​யிடப்பட உள்​ளது. மதுரை மாநக​ராட்​சி​ ஊழல் தொடர்​பாக முழு அறிக்கை கேட்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல, அனைத்து தணிக்கை அறிக்​கைகளும் கேட்​கப்​பட்​டுள்​ளன. மகளிர் உரிமைத் தொகை வட மாநில பெண்​களுக்​கும் வழங்​கப்​பட்டு வரு​வ​தாகத் தெரி​கிறது. எனவே, இதுதொடர்​பாக உரிய விசா​ரணை நடத்த உத்​தர​விடப்பட்​டுள்​ளது. மகளிர் உரிமைத் தொகையை மாதம் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்​கு​வது தொடர்​பாக பட்​ஜெட்டில் தெரிவிக்​கப்​படும்.

கடந்த 2024-ல் பயிர்க்கடன் தள்​ளு​படி தொடர்​பாக ரிசர்வ் வங்கி சில விதி​முறை​களை வெளி​யிட்​டுள்​ளது. கடந்த திமுக ஆட்சி காலத்​தின்​போது இத்​தகைய விதி​முறை​கள் எது​வும் இல்​லை. எனவே ரிசர்வ் வங்​கி​யின் விதி​களை பின்​பற்​றித் தான் விவ​சாயக் கடன் தள்​ளு​படி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து தொடர்ந்து ஆலோ​சனை நடை​பெற்று வரு​கிறது. இந்​தியா ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்​டு​மா​னாலும் எந்​தக் கட்​சி​யில் வேண்​டு​மா​னாலும் இணைவதற்கு முழு உரிமை​யும் அவர்​களுக்கு உண்​டு. இவ்​வாறு அமைச்​சர் மரிய வில்​சன் தெரி​வித்​தார்.