惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园_首页
雷峰网
雷峰网
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
WordPress大学
WordPress大学
腾讯CDC
T
Tailwind CSS Blog
A
About on SuperTechFans
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
T
The Blog of Author Tim Ferriss
G
Google Developers Blog
The Cloudflare Blog
D
DataBreaches.Net
Recent Announcements
Recent Announcements
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
博客园 - 聂微东
阮一峰的网络日志
阮一峰的网络日志
月光博客
月光博客
博客园 - 司徒正美
MongoDB | Blog
MongoDB | Blog
Google DeepMind News
Google DeepMind News
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விமானிகளின் பணிநேர வரம்பு விதிகள்: பிரதமருக்கு மாணிக்கம் ...
2026-05-04 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: இந்​திய விமான நிறு​வனங்​களில் பணிநேர வரம்பு விதி​களை உடனடி​யாக அமல்​படுத்த வேண்​டும் என்று பிரதமர் மோடிக்கு விருதுநகர் எம்பி மாணிக்​கம் தாகூர் கோரிக்கை விடுத்​துள்​ளார்.

இதுகுறித்து பிரதமர் அலு​வல​கத்​துக்கு அவர் அனுப்​பி​யுள்ள கடிதம்: கடந்த ஏப்​.29-ம் தேதி பணி​யில் இருந்​த​போது கேப்​டன் தருண்​தீப் சிங் என்ற விமானி உயி​ரிழந்​தார்.

அதற்கு அடுத்த நாளே (ஏப்​.30) பெங்​களூரு​வில் கேப்​டன் அர்​ஜுன் நாயுடு என்ற விமானி, பணி​யின்​போது கால​மா​னார். மிகக் குறுகிய கால இடைவெளி​யில் நிகழ்ந்த இந்த மரணங்​கள் தற்​செய​லானது அல்ல.

விமானப் போக்​கு​வரத்து துறை​யில் நில​வும் முறையற்ற பணி மேலாண்​மை​யையே இது காட்​டு​கிறது. விமானிகளின் உடல் சோர்​வைக் குறைப்​ப​தற்​காக கொண்டு வரப்​பட்ட பணிநேர வரம்பு விதிகள், விமான நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள பல்​வேறு சலுகைகளால் நீர்த்​துப் போயுள்​ளன.

இடைக்​கால நடவடிக்​கைகளாக கருதப்​பட்ட இந்த சலுகைகள், தற்​போது நிரந்தர நடை​முறை​யாக மாற்​றப்​பட்​டு, விமானிகள் ஓய்​வின்றி பணிபுரி​யும் சூழல் உரு​வாகி​யுள்​ளது.

விமானிகள் தங்​களுக்கு ஏற்​படும் சோர்வு குறித்து அளிக்​கும் புகார்​கள் பெரும்​பாலான நிறு​வனங்​களால் நிராகரிக்​கப்​படு​கின்றன. இது பாது​காப்​பற்ற சூழலை உரு​வாக்​கு​கிறது.

எனவே, இந்த விவ​காரத்​தில் பிரதமர் மோடி நேரடி​யாக தலை​யிட்​டு, விமானப் பணிநேர வரம்பு விதி​களை கால​தாமதம் இன்றி அனைத்து நிறு​வனங்​களி​லும் உடனடி​யாக அமல்​படுத்த வேண்​டும்.

விமான நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள தற்​காலிக பணிநேரச் சலுகைகளை உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும்.

விமானிகளின் கட்​டாய வாராந்​திர ஓய்வு முறையை உறுதி செய்ய வேண்​டும். 2 விமானிகளின் மரணம் குறித்து சுதந்​திர​மான, வெளிப்​படை​யான விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.