惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
G
Google Developers Blog
D
Docker
The GitHub Blog
The GitHub Blog
H
Help Net Security
WordPress大学
WordPress大学
博客园_首页
Recent Announcements
Recent Announcements
P
Proofpoint News Feed
罗磊的独立博客
I
InfoQ
U
Unit 42
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
V
Visual Studio Blog
Jina AI
Jina AI
J
Java Code Geeks
博客园 - Franky
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
D
DataBreaches.Net
Google DeepMind News
Google DeepMind News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நாசிக் டிசிஎஸ் மதமாற்ற வழக்கு: திடீரென பணி விலகிய ஊழியர்க...
2026-04-25 · via hindutamil

Updated on

1 min read

மும்பை: மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக் நகரில் டிசிஎஸ் நிறுவனத்​தின் பிபிஓ அலு​வல​கம் செயல்​படு​கிறது. இந்த நிறு​வனத்​தில் பெண் ஊழியர்​களை அதி​காரி​கள் மிரட்டி பாலியல் வன்​கொடுமை, பாலியல் துன்​புறுத்​தல் மற்​றும் மதம் மாற கட்​டாயப்​படுத்​தி​யாக புகார் எழுந்​துள்​ளது.

கடந்த 2022 பிப்​ர​வரி முதல் 2026 மார்ச் வரை நடந்​த​தாக கூறப்​படும் இந்த குற்​றங்​கள் தொடர்​பாக 9 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. குழுத் தலை​வர்​கள் மற்​றும் மனிதவளத் துறை​யின் உதவிப் பொது மேலா​ளர் உட்பட 8 ஊழியர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். முக்​கிய குற்​ற வாளி​யாக கருதப்​படும் பெண் அதி​காரி நீடா கான் தலைமறை​வாக இருக்​கும் நிலை​யில் அவரை கைது செய்ய 3 தனிப் படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்​நிலை​யில் இந்த வழக்​கில் 2022 மற்​றும் 2024-க்கு இடையில் திடீரென பதவி வில​கிய முன்​னாள் ஊழியர்களிடம் எஸ்​ஐடி மீண்​டும் விசா​ரணை நடத்தி வருவ​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. பாதிக்​கப்​பட்ட பெண் ஊழியர்​கள், நிறு​வனத்​தின் மனிதவளத் துறைக்கு 78-க்​கும் மேற்​பட்ட மின்​னஞ்​சல்​கள் அனுப்​பிய​தாக​வும், பலமுறை தொலைபேசி அழைப்​பு​கள் செய்​த​தாக​வும் கூறுகின்​றனர். ஆனால், எதன் மீதும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை.

கைதானவர்​களில் ஒரு​வ​ரான மனிதவள அதி​காரி அஸ்வினி சைனானி, பாதிக்​கப்​பட்ட பெண்​ணிடம் ‘‘இது​போன்ற விஷ​யங்​கள் நடப்​பது சகஜம்​தான்’’ என்று கூறி, புகார் அளிப்​ப​தைத் தடுத்​த​தாக​வும், இந்த விஷ​யத்தை கைவிடு​மாறு வற்​புறுத்​தி​ய​தாக​வும் குற்​றம் சாட்டப்பட்டுள்​ளார். அவர் ஏப்​ரல் 28 வரை 14 நாட்​கள் நீதி​மன்​றக் காவலில் வைக்​கப்​பட்​டுள்​ளார்.

அஸ்​வினி, இந்​துப் பெண் ஊழியர்​களைக் குறி​வைத்து வாட்ஸ் அப் குழுக்​களை உரு​வாக்​கி, அவர்​களின் விருப்​பத்​துக்கு எதி​ராக மதச் சடங்​கு​களில் ஈடு​படு​மாறு கட்​டாயப்​படுத்​தி​ய​தாக தெரிய​வந்​துள்​ளது. இந்த கும்​பலால் வேறு பெண்​கள் பாதிக்​கப்​பட்​டிருந்​தால் அவர்​கள் புகார் அளித்திட தனி வாட்ஸ் அப் எண்ணை போலீ​ஸார் அறிவித்துள்​ளனர். இந்த விவ​காரத்​தில் மேலும் சிலர்​ கைது செய்​யப்​படலாம்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.