惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
Martin Fowler
Martin Fowler
N
Netflix TechBlog - Medium
WordPress大学
WordPress大学
罗磊的独立博客
H
Help Net Security
MongoDB | Blog
MongoDB | Blog
A
About on SuperTechFans
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
D
Docker
云风的 BLOG
云风的 BLOG
Microsoft Security Blog
Microsoft Security Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
P
Proofpoint News Feed
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
I
InfoQ
J
Java Code Geeks
博客园 - 聂微东
大猫的无限游戏
大猫的无限游戏
Engineering at Meta
Engineering at Meta
美团技术团队
小众软件
小众软件
Stack Overflow Blog
Stack Overflow Blog
C
Check Point Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டு 20 ஆண்டுக்குப் பி...
செய்திப்பிரிவு · 2026-05-29 · via hindutamil

Updated on: 

கோழிக்கோடு: மரண தண்​டனையில் காப்பாற்றப்பட்டு 20 ஆண்டு​ சிறை​யில் இருந்த அப்​துல் ரஹீம் நேற்று கேரளா​ திரும்பினார்.

கேரளாவைச் சேர்ந்த அப்​துல் ரஹீம் சவுதி அரேபியாவில் அப்துல்லா என்பவரின் வீட்டில் 2006-ல் கார் ஓட்​டுநராகப் பணியாற்றினார். அப்​துல்​லா​வின் மகன் ஒரு மாற்​றுத்​திற​னாளி. அந்த சிறு​வனை​யும் பராமரிக்​கும் பொறுப்பு ரஹீமிடம் ஒப்படைக்கப்​பட்​டது. ஒரு​நாள் சிறு​வனை காரில் ரஹீம் அழைத்துச் சென்​ற​போது சிறு​வனின் கழுத்தில் இணைக்கப்பட்டிருந்த செயற்கை சுவாசக் ​குழாய் மீது ரஹீமின்கை தவறு​தலாகப் பட்​ட​தில் மரணமடைந்​தான்.

சிறு​வனின் பெற்​றோர் தொடுத்த வழக்​கில் ரஹீ​முக்கு மரண தண்டனை விதிக்கப்​பட்​டது. இது கொலை அல்ல விபத்து என்று ரஹீம் சார்​பாக பல்​வேறு அமைப்​பு​கள் வாதிட்​டன. இறு​தி​யில் நஷ்ட ஈடாக இந்​திய மதிப்​பில் ரூ.34 கோடி `குரு​திப் பணம்' அளிக்கும்​பட்​சத்​தில் ரஹீ​முக்கு மன்​னிப்பு அளிக்க பாதிக்​கப்​பட்ட பெற்​றோர் தரப்பு முன்​வந்​தது.

இதையடுத்து சவு​தி​யில் 18 ஆண்​டு​களாக சிறை​யில் சிக்கி தவித்து மரணத்​தின் விளிம்​பில் இருக்​கும் ரஹீமை காப்​பாற்ற ஒட்டுமொத்த கேரள மக்​களும் ஒன்று திரண்​டனர். கடந்த 2018-ம் ஆண்​டில் இருந்து முயற்சி செய்து ரூ.34.4 கோடி நிதி திரட்டப்பட்டது.

இதையடுத்து சிறு​வனின் பெற்​றோருக்கு ரூ.34 கோடி குரு​திப்​பணம் வழங்​கப்​பட்​டது. பணம் தரப்​பட்டு 2 ஆண்​டு​கள் ஆன நிலை​யில் பொது​ மன்​னிப்பு மூலம் 20 ஆண்​டு​களுக்​குப் பின்​னர் விடு​தலை​யான அப்​துல் ரஹீம் நேற்று கேரளா​வுக்கு வந்​தார். கோழிக்​கோட்​டிலுள்ள கரிப்​பூர் விமான​நிலை​யத்​தில் வந்திறங்கிய அவரை குடும்​பத்​தா​ரும், உறவினர், நண்​பர்​களும் உற்சாகத்துடன் வரவேற்​றனர். ரஹீமைப் பார்த்​ததும் குடும்பத்தார் கதறி அழுதனர்.

அப்​போது அப்​துல் ரஹீம் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “எனக்​காக உதவிய அனை​வருக்​கும் எனது மனமார்ந்த நன்​றி. எனக்​காக ரூ.34 கோடி திரட்டி உதவிய கேரள மக்​களுக்கு என்றென்​றும் கடமைப்​ பட்​டுள்​ளேன். அவர்​களை மறக்​கவே மாட்டேன்” என்று கண்​ணீர் மல்க தெரி​வித்​தார். பின்​னர் தன்னை வரவேற்​கத் திரண்​டிருந்த மக்​களைப் பார்த்து கையசைத்​து​விட்​டு அவர்​தனது கிராமத்​துக்​கு புறப்​பட்​டார்​.