惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI
博客园_首页
WordPress大学
WordPress大学
罗磊的独立博客
小众软件
小众软件
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Hugging Face - Blog
Hugging Face - Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
爱范儿
爱范儿
The Cloudflare Blog
GbyAI
GbyAI
C
Check Point Blog
腾讯CDC
MyScale Blog
MyScale Blog
有赞技术团队
有赞技术团队
博客园 - 聂微东
IT之家
IT之家
雷峰网
雷峰网
H
Help Net Security
博客园 - 叶小钗
美团技术团队
D
DataBreaches.Net

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
9 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனில் ராகுல் காந்த...
2026-05-11 · via hindutamil

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Updated on

1 min read

சென்னை: தமிழக முதல்வர் ஜோசப் விஜய்​யின் பதவி​யேற்பு விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக சென்னை வந்த காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, நீண்ட இடைவெளிக்​குப் பிறகு தமிழக காங்​கிரஸ் தலை​மையக​மான சத்​தி​யமூர்த்தி பவனுக்கு வருகை தந்​தது கட்​சி​யினரிடையே பெரும் எழுச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

நேற்று காலை டெல்​லியி​லிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ராகுல் காந்​தி, நேரு உள்​ விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்ற ஜோசப் விஜய் முதல்​வ​ராக பதவி​யேற்​கும் விழா​வில் கலந்து கொண்​டார்.

அங்​கிருந்து நேராக சத்​தி​யமூர்த்தி பவன் சென்​றார். திரண்​டிருந்த ஆயிரக்​கணக்​கான தொண்​டர்​கள் கைத்தட்டி அவருக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

அலு​வலக வளாகத்​தில் உள்ள காம​ராஜரின் திரு​வுரு​வப் படத்​துக்கு ராகுல் காந்தி மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார். கட்சிக்கு பலம் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் முக்​கிய நிர்​வாகி​களு​டன் ராகுல் காந்தி ஆலோ​சனை நடத்​தி​னார்.

அப்​போது அவர் பேசுகை​யில், “தமிழகத்​தில் காங்​கிரஸ் கட்​சியை அடிமட்​டம் வரை பலப்​படுத்​தத் தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளை​யும் முன்​னெடுக்க வேண்​டும். அதற்கு அகில இந்​திய காங்​கிரஸ் தலைமை முழு ஒத்​துழைப்பை வழங்​கும்” எனத் தெரி​வித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

முன்​ன​தாக, கடந்த 2017 ஜூன் மாதம் இந்​திரா காந்தி நினைவு நூல​கத்​தைத் திறந்து வைக்க ராகுல் காந்தி சத்​தி​யமூர்த்தி பவன் வந்​திருந்​தார்.

அதன்​பின் பலமுறை தமிழகம் வந்​திருந்​தா​லும், சுமார் 8 ஆண்​டு​கள் 11 மாதங்​களுக்​குப் பிறகு நேற்​று​தான் அவர் மீண்​டும் கட்​சித் தலை​மையகத்​துக்கு வருகை தந்​துள்​ளார்.

இதனால் தொண்​டர்​கள் உற்​சாகத்​தின் உச்​சத்​தில் காணப்​பட்​டனர். பயணத்தை முடித்​துக்​கொண்டு மதி​யம் 1 மணி​யள​வில் அவர் டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார். அவரை செல்​வப்​பெருந்​தகை மற்​றும் மேலிடப் பொறுப்​பாளர்​கள் வழி அனுப்பி வைத்​தனர்.