惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
Vercel News
Vercel News
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
MyScale Blog
MyScale Blog
P
Proofpoint News Feed
量子位
Engineering at Meta
Engineering at Meta
B
Blog RSS Feed
博客园 - 【当耐特】
Recent Announcements
Recent Announcements
Google DeepMind News
Google DeepMind News
D
DataBreaches.Net
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 聂微东
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
人人都是产品经理
人人都是产品经理
IT之家
IT之家
T
The Blog of Author Tim Ferriss
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Jina AI
Jina AI
博客园 - 三生石上(FineUI控件)

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பரந்தூர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஏகனாபுரம் மக்க...
2026-04-24 · via hindutamil

Updated on

1 min read

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலை​யத் திட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து கடந்த மக்​கள​வைத் தேர்​தலைப் புறக்​கணித்த ஏகனாபுரம் மக்​கள் இந்த முறை ஆர்​வ​முடன் வாக்​களித்​தனர்.

இந்​தக் கிராமத்​தில் வாக்​குப்​ப​திவு தொடங்​கிய 2 மணி நேரத்​தில் 25 சதவீத வாக்​கு​கள் பதி​வானது குறிப்​பிடத்​தக்​கது. சென்​னைக்கு இரண்​டாவது சர்​வ​தேச விமான நிலை​யம் அமைக்க காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்​தூர் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் உள்ள 5,746 ஏக்​கர் நிலத்​தைக் கையகப்​படுத்த அரசு முடிவு செய்​தது.

இதற்கு ஆரம்​பம் முதலே எதிர்ப்பு தெரி​வித்து வரும் ஏகனாபுரம் உள்​ளிட்ட 13 கிராம மக்​கள், நிலம் மற்​றும் வாழ்​வா​தா​ரத்​தைப் பறிக்​கும் இத்​திட்​டத்தை ரத்து செய்​யக் கோரி 1,300 நாட்​களுக்​கும் மேலாகத் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்​தனர்.

கடந்த மக்​கள​வைத் தேர்​தலின்​போது, தங்​கள் கோரிக்​கைகள் செவி​ சாய்க்​கப்​ப​டாததைக் கண்​டித்து ஏகனாபுரம் மக்கள் ஒட்டு மொத்​த​மாகத் தேர்​தலைப் புறக்​கணித்​தனர்.

ஒரு சில அரசு ஊழியர்​களைத் தவிர, ஊரே மொத்​த​மாக வாக்​களிக்​காமல் தங்​களின் எதிர்ப்​பைப் பதிவு செய்​தனர். இருப்​பினும், தற்​போதைய சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போராட்​டக் குழு​வினர் புதிய முடிவை அறி​வித்​தனர்.

‘ஜன​நாயக ரீதி​யாக எங்​களின் உரிமை​களை நிலை​நாட்​ட​வும், எங்​களு​டன் யார் துணை நிற்​கிறார்​களோ அவர்​களுக்கு ஆதர​வளிக்​க​வும் வாக்​களிக்​கப் போகிறோம்’ என அவர்​கள் ஏற்​கெனவே அறி​வித்​திருந்​தனர்.

அதன்​படி, நேற்று காலை வாக்​குப்​ப​திவு தொடங்​கிய​வுடன் மக்​கள் நீண்ட வரிசை​யில் நின்று வாக்​களித்​தனர். காலை 9 மணி அளவிலேயே 25 % வாக்​கு​கள் பதி​வாகி இருந்​தன.