惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
B
Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
量子位
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
T
Tailwind CSS Blog
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
博客园 - 三生石上(FineUI控件)
Recent Announcements
Recent Announcements
U
Unit 42
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
腾讯CDC
D
DataBreaches.Net
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
G
Google Developers Blog
M
MIT News - Artificial intelligence
P
Proofpoint News Feed
罗磊的独立博客
L
LangChain Blog
V
Visual Studio Blog
雷峰网
雷峰网
aimingoo的专栏
aimingoo的专栏
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆலங்குளம் தாக்குதலில் ஈடுபட்டோர் விவரத்தை தெரிவிக்காதது ஏ...
செய்திப்பிரிவு · 2026-05-31 · via hindutamil

Updated on: 

ஆலங்குளம் அருகே நெட்டுரில் நேற்று முனதினம் மாலையில் திருமண விருந்து நிகழ்ச்சியில் புகுந்து 6 பேரை மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர ஜான் பாண்டியன் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நெட்டுரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவே தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல், தற்போது ஏற்பட்ட சம்பவத்திலும் ஊர் மக்கள் சென்று புகார் அளித்துள்ளனர். ஆனால், உதவி ஆய்வாளர் சுபாஸ் சந்திரபோஸ் புகாரை பெறவில்லை.

இந்த சம்பவத்துக்கு முழுமையான காரணம் காவல்துறையின் அஜாக்கிரதைதான். முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. எதிர் தரப்பினரிடம் பணம் வாங்கிக்கொண்டு சமாதானம் பேசிய தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இப்போது பொது மக்களை அழைத்துச் சென்று குற்றவாளிகளை கைது செய்யக்கோரி புகார் அளிக்க இருக்கிறேன். புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போராட்டம் நடத்தும். கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை காவல்துறை தெரிவிக்கவில்லை. உண்மையான குற்றவாளிகளை கைது செய்துள்ளார்களா என்பது தெரியவில்லை.

கைது செய்யப்பட்ட 8 பேரும் உண்மையான குற்றவாளிகளா என்ற சந்தேகம் மக்களிடம் உள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் பெயர், புகைப்படம் போன்ற எந்த விவரத்தையும் காவல்துறை தெரிவிக்கவில்லை. கைதானவர்களின் பெயர் விவரங்களை தெரிவிக்காதது ஏன் ?.

நெட்டூரில் காலையில் இருந்து தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் ஏன் பாதுகாப்பு அளிக்கவில்லை. ஜாகி வன்மத்தோடு மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 3 மாதமாக புகார்கள் வந்தும் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சில அதிகாரிகள் செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இனிமேல் இதுபோல் எந்த நிகழ்வுகளும் நடக்காமல் தடுக்க காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.