惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Martin Fowler
Martin Fowler
I
InfoQ
腾讯CDC
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
爱范儿
爱范儿
Microsoft Security Blog
Microsoft Security Blog
Google DeepMind News
Google DeepMind News
D
DataBreaches.Net
云风的 BLOG
云风的 BLOG
F
Fortinet All Blogs
N
Netflix TechBlog - Medium
博客园 - 聂微东
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
D
Docker
博客园 - 三生石上(FineUI控件)
Y
Y Combinator Blog
博客园 - Franky
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
罗磊的独立博客
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘அப்பா, உங்கள் கனவை நான் முழுமையாக நனவாக்குவேன்...’ - ராஜ...
செய்திப்பிரிவு · 2026-05-22 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: ​முன்​னாள் பிரதமர் ராஜீவ் காந்​தி​யின் 35-வது நினைவு தினத்​தையொட்​டி, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, தனது சிறு​வயதுப் புகைப்​படம் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உருக்​க​மாக அஞ்​சலி செலுத்​தி​யுள்​ளார்.

வலிமை​யான மற்​றும் வளமான இந்​தி​யாவை உரு​வாக்க வேண்டும் என்ற தனது தந்​தை​யின் தொலைநோக்​குப் பார்வையை நிறைவேற்​றத் தொடர்ந்து பாடு​படப் போவ​தாக​வும் அவர் உறு​தி​யளித்​துள்​ளார்.

இது தொடர்​பாக ராகுல் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “அப்​பா, நீங்​கள் கண்ட கனவின் ​படி, திறமை​யான, வளமான மற்​றும் வலிமையான இந்​தி​யாவை உரு​வாக்​கு​வதற்​கான பொறுப்பை நான் முழு​மை​யாக ஏற்​றுக்​கொள்​வேன். உங்​களது போதனைகளும், நெறிகள், நினை​வு​களும் என்​னுடன் இருக்​கும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

தலைநகர் டெல்​லி​யில் உள்ள ராஜீவ் காந்​தி​யின் நினை​விட​மான ‘வீர் பூமி’​யில் காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் சோனியா காந்​தி, மல்​லி​கார்​ஜுன கார்​கே, பிரி​யங்கா காந்தி வதேரா உள்​ளிட்​டோர் மலர் தூவி மரி​யாதை செலுத்​தினர். இந்​நிகழ்​வின் போது பிரியங்கா காந்​தி​யின் பிள்​ளை​களான மிராயா மற்​றும் ரெய்ஹான் வதே​ரா​வும் உடனிருந்​தனர்.

காங்​கிரஸ் தலை​வர் கார்​கே, ராஜீவ் காந்​தியை ‘இந்​தி​யா​வின் தலைசிறந்த புதல்​வர்’ என்று போற்​றியதோடு, நவீன இந்​தி​யாவை வடிவ​மைக்க அடித்​தளமிட்​டவை என்று தெரி​வித்​துள்​ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகை​யில், “இந்​தியா ஒரு தொன்மையான நாடு, அதே வேளை​யில் இளமை​யான தேசம். வலிமை​யான, சுதந்​திர​மான, சுய​சார்​புடைய, உலக நாடு​களின் வரிசை​யில் முதன்​மை​யான மற்​றும் மனிதகுலத்​திற்​குச் சேவை செய்​யும் ஒரு இந்​தி​யா​வையே நான் கனவு காண்​கிறேன்” என்ற ராஜீவ் காந்தியின் வரலாற்​றுச் சிறப்​புமிக்க வரி​களை இங்கு நினைவு கூர்கிறேன்.

மேலும், அவரது தியாக திரு​நாளில், நாட்​டின் கோடிக் ​கணக்​கான மக்​களிடையே நம்​பிக்​கை​யை​யும் லட்​சி​யத்​தை​யும் விதைத்த இந்தி​யா​வின் சிறந்த புதல்​வ​ரான பாரத ரத்னா ராஜீவ் காந்​திக்கு நமது நெஞ்​சார்ந்த அஞ்​சலியைச் செலுத்​துகிறோம்" என்​றும்​ கார்கே தெரி​வித்​துள்​ளார்​.