惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 司徒正美
D
DataBreaches.Net
宝玉的分享
宝玉的分享
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 【当耐特】
人人都是产品经理
人人都是产品经理
博客园 - Franky
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
IT之家
IT之家
博客园 - 三生石上(FineUI控件)
J
Java Code Geeks
腾讯CDC
博客园_首页
The Cloudflare Blog
S
SegmentFault 最新的问题
C
Check Point Blog
美团技术团队
爱范儿
爱范儿
大猫的无限游戏
大猫的无限游戏
Hugging Face - Blog
Hugging Face - Blog
T
The Blog of Author Tim Ferriss
A
About on SuperTechFans
Blog — PlanetScale
Blog — PlanetScale

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“ரசிகர்களின் ஆத்மாவாக மாறியிருக்கிறது என் இசை!” - இளையராஜ...
2026-05-16 · via hindutamil

Updated on

1 min read

இளையராஜா இசையமைப்​பாள​ராக அறி​முக​மான ‘அன்னக்கிளி’ திரைப்​படம் வெளி​யாகி 50 ஆண்​டு​களைக் கடந்​து​விட்​டது. இதையடுத்து அவருக்கு ரசிகர்​கள், திரை​யுல​கினர் வாழ்த்துகளைத் தெரி​வித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் சென்னை​யில் செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த இளை​ய​ராஜா கூறியதாவது:

இப்​போது இயக்​குநர் பால்​கி, தமிழில் இயக்​கும் படத்​துக்கு இசை அமைத்​துக் கொண்​டிருக்​கிறேன். வருடம்​தான் போய்க் கொண்டிருக்​கிறதே தவிர, நான் எங்​கிருந்து எப்​படி வந்​தேனோ, அப்படியே தான் இருக்​கிறேன். எல்​லோரும் இசைக் கடவுளாக என்னைப் பார்ப்​பது பற்றி கேட்​கிறார்​கள். அது, அவர்​களின் அன்பைக் காட்​டு​கிறது. நான் இசையமைக்​கும்​போது என் மனதில் எந்த நினை​வும் இருக்​காது. வெறுமை​யாகவே இருக்​கும். கோயிலுக்​குப் போவதை விட இசை மிக​வும் புனித மானது.

அதனால் தான் மக்​கள் என்னை என்​னென்​னவோ சொல்​லிக் கொண்​டாடு​கிறார்​கள். நான் இல்​லாமல் போனாலும் அந்த கொண்​டாட்​டம் தொடரும் என்​பது எல்​லோருக்​கும் தெரி​யும். ‘அன்னக்​கிளி’ படத்​துக்கு இசை அமைத்த அனுபவம் பற்றி கேட்கிறீர்​கள். ஜி.கே.வெங்​கடேஷ் உள்​ளிட்ட பல இசையமைப்பாளர்​களிடம் நான் வாத்​தி​யங்​கள் வாசித்​துக் கொண்​டிருந்​தேன்.

சுமார் 250 படங்​களுக்கு மேல் பணிபுரிந்தாலும் எனக்​கென்று பட வாய்ப்பு வந்​த​போது, எப்​படிப் பாடலை தொடங்​கு​வது? என யோசித்​துப் பார்த்​தேன். மற்ற இசை அமைப்​பாளர்​களிடம் பணியாற்​றிய போது எனக்கு இப்​படியொரு எண்​ணம் வந்​ததே இல்​லை. ஆனால், எனக்​கென்று வந்​த​போது பல யோசனை​கள் வந்தது. என்னைத் தனிக்​காட்​டில் விட்ட மாதிரி இருந்​தது. ‘அன்னக்கிளி உன்ன தேடு​தே’ என பாடல் வரி​களை எழுதிவிட்டார்கள். பீச்​சில் நடந்து கொண்டே பாடலுக்​கான இசையை எப்​படித் தொடங்கலாம் என யோசித்​துக் கொண்டே இருந்​தேன்.

ஒரு பெண்​ணின் விரக​தாபத்தை இந்​தப் பாடல் சொல்​கிறது என்ற எண்​ணத்​தில், ஒரு ஹம்​மிங்கை வைத்​தேன். இதற்​காகப் பல நாட்கள் யோசித்​தேன். பிறகு எங்​கெங்கு ஷாட் வைக்​கப் போகிறார்​கள் என்று யோசித்து இசை அமைத்​தேன். ஒவ்​வொரு பாடலை​யும் இப்​படி இசை அமைத்​துக் கொடுத்​த​தால் தான் இன்றும் உயிரோடு இருக்​கிறது. ரசிகர்​களின் ஆத்​மா​வாக மாறியிருக்​கிறது. இவ்​வாறு இளை​ய​ராஜா கூறி​னார். இயக்குநர்கள் பால்​கி, கே.​பாக்​ய​ராஜ், பாடலாசிரியர் பா.​விஜய் உடன் இருந்​தனர்.