惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

P
Proofpoint News Feed
Martin Fowler
Martin Fowler
The GitHub Blog
The GitHub Blog
B
Blog RSS Feed
U
Unit 42
阮一峰的网络日志
阮一峰的网络日志
量子位
GbyAI
GbyAI
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
博客园 - 三生石上(FineUI控件)
L
LangChain Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园_首页
IT之家
IT之家
V
Visual Studio Blog
Y
Y Combinator Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
宝玉的分享
宝玉的分享
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
I
InfoQ
D
Docker
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆட்சி மாற்றம் காரணமாக தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய...
செய்திப்பிரிவு · 2026-05-11 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழகத்​தில் ஏற்​பட்​டுள்ள ஆட்சி மாற்​றம் காரண​மாக கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நியமிக்​கப்​பட்ட அரசு வழக்​கறிஞர்​கள் தங்​களது பதவியை தாமாக முன்​வந்து ராஜி​னாமா செய்து வரு​கின்​றனர்.

அரசுக்​கும், நீதித்​துறைக்​கும் இணைப்புப் பால​மாக செயல்​பட​வும், அரசு தரப்​பில் நீதி​மன்​றங்​களில் ஆஜராகி வாதிட​வும் தமிழக அரசின் பிர​தி​நி​தி​களாக செயல்​பட​வும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அரசு சட்ட அதி​காரி​கள் நியமிக்​கப்​படு​வது வழக்​கம்.

எந்​தக் கட்சி ஆட்சியமைக்கிறதோ அக்​கட்​சி​யின் வழக்​கறிஞர்​கள் சட்ட அதி​காரி​களாக நியமிக்​கப்​பட்டு வரு​கின்​றனர்.

தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டதும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அரசு தலைமை வழக்​கறிஞர், கூடு​தல் தலைமை வழக்​கறிஞர்​கள், மாநில அரசு ப்ளீடர், மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர், சிறப்பு அரசு வழக்​கறிஞர்​கள், கூடு​தல் அரசு வழக்​கறிஞர்​கள் மற்​றும் சிவி்ல், கிரிமினல் துறை​களுக்​கான அரசு வழக்​கறிஞர்​கள் என 100-க்​கும் மேற்​பட்ட பதவி​களை பிடிக்க சென்​னை​யிலும், மதுரை​யிலும் வழக்​கறிஞர்​கள் மத்​தி​யில் கடும் போட்டி நில​வும்.

தற்​போது தவெக ஆட்சி அமைத்​துள்ள நிலை​யில் கடந்த திமுக ஆட்​சி​யில் சட்ட அதி​காரி​களாக நியமிக்​கப்​பட்​ட​வர்​கள் தங்​களது பதவியை ஒரு​வர் பின் ஒரு​வ​ராக தாமாக முன்​வந்து ராஜி​னாமா செய்து வரு​கின்​றனர்.

அதன்​படி, அரசு கூடு​தல் தலைமை வழக்​கறிஞர்​களாக நியமிக்​கப்​பட்​டிருந்த ஜெ.ர​வீந்​திரன், பி.​முத்​துக்​கு​மார் மற்​றும் மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞ​ராக நியமிக்​கப்​பட்ட அசன் முகமது ஜின்னா ஆகியோர் தாமாக முன்​வந்து தங்​களது பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளனர்.

இவர்​கள் தமிழக அரசுக்கு தனித்​தனி​யாக அனுப்​பி​யுள்ள கடிதங்​களில் கடந்த 5 ஆண்​டு​களாக தங்​களுக்கு ஒத்​துழைப்பு நல்​கிய தமிழக முன்​னாள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்​கும், தமிழக அரசின் அனைத்து அதி​காரி​களுக்​கும் நன்றி தெரி​வித்​துள்​ளனர்​.