惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

腾讯CDC
aimingoo的专栏
aimingoo的专栏
S
SegmentFault 最新的问题
A
About on SuperTechFans
Engineering at Meta
Engineering at Meta
宝玉的分享
宝玉的分享
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 叶小钗
WordPress大学
WordPress大学
N
Netflix TechBlog - Medium
MyScale Blog
MyScale Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 聂微东
M
MIT News - Artificial intelligence
F
Fortinet All Blogs
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Blog — PlanetScale
Blog — PlanetScale
T
Tailwind CSS Blog
Recent Announcements
Recent Announcements
Jina AI
Jina AI
大猫的无限游戏
大猫的无限游戏
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
J
Java Code Geeks

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
3-வது பிரசவத்துக்கு 12 வாரங்கள் விடுப்பு வழங்கும் அரசாணை ...
2026-04-30 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: மூன்​றாவது பிரசவத்​துக்​கும் ஓராண்டு விடுப்பு வழங்க வேண்​டுமென்​றும், 12 வாரங்​கள் மட்​டும் விடுப்பு வழங்​கும் அரசாணை உச்ச நீதி​மன்ற மற்​றும் உயர் நீதி​மன்​றத் தீர்ப்​பு​களுக்கு எதி​ரானது என்​றும் உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.

விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனம் மோட்​டார் வாகன விபத்து வழக்​கு​களுக்​கான இழப்​பீட்டு தீர்ப்​பா​யத்​தில் பணி​யாற்​றும் சாய்​நிஷா என்​பவர் தனது 3-வது பிரசவத்​துக்​காக 2026 பிப்​ர​வரி முதல் 2027 பிப்​ர​வரி வரை மகப்​பேறு விடுப்பு வழங்​கக்​கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிப​தி​யிடம் விண்​ணப்​பித்​தார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த மாவட்ட முதன்மை நீதிப​தி, 3-வது பிரசவத்​துக்கு 12 வாரங்​கள் மட்​டுமே விடுப்பு வழங்க முடி​யும் என்ற அரசாணைப்​படி ஏப்​ரல் மாதத்​துக்​குள் பணி​யில் சேரும்​படி சாய் நிஷாவுக்கு உத்​தர​விட்​டார்.

வலி​யும், வேதனை​யும் இதை எதிர்த்து சாய் நிஷா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், என்​.செந்​தில்​கு​மார் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, 3-வது பிரசவ​மும் முதல் இரு பிரசவங்​களைப் போல வலி​யும், வேதனை​யும் அடங்​கியது​தான்.

இதைக் கருத்​தில் கொண்டே உச்ச நீதி​மன்​ற​மும், உயர் நீதி​மன்​ற​மும் அரசு பெண் ஊழியர்​களின் மூன்​றாவது குழந்​தைக்​கும் ஓராண்டு காலம் மகப்​பேறு விடுப்பு வழங்க உத்​தர​விட்​டுள்​ளது.

எனவே மனு​தா​ரருக்கு ஓராண்டு காலத்​துக்கு மகப்​பேறு விடுப்பு வழங்க வேண்​டும் என விழுப்​புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிப​திக்கு உத்​தர​விட்​டுள்​ளனர்.

3-வது பிரசவத்​துக்கு 12 வாரங்​களுக்கு மட்​டும் விடுப்பு வழங்க வேண்​டுமென்ற அரசாணை உச்ச நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்​றத் தீர்ப்​பு​களுக்கு எதி​ரானது. அரசின் இந்த அரசாணை நீதித்​துறையை எவ்​விதத்​தி​லும் கட்​டுப்​படுத்​தாது என்​றும் உத்​தர​விட்​டுள்​ளனர்.