



























வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சாதனந்த நாகப்பா நேற்று தீர்ப்பளித்தார். அதில், ‘‘வெங்கடேஷ் குருபரா மீதான முன்பகை காரணமாக ரவி (29), மைலாரி (32), தன்ராஜ் (28), பஷீர் (26), சலீம் (30), கங்காதரா (32) ஆகிய 6 பேரும் திட்டமிட்டு கொலை செய்ததை அரசு தரப்பில் தக்க ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர். எனவே, 6 பேருக்கும் தூக்கு தண்டனையும், தலா ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை வெங்கடேஷ் குருபராவின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。