惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Y
Y Combinator Blog
F
Fortinet All Blogs
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
N
Netflix TechBlog - Medium
T
Tailwind CSS Blog
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - Franky
T
The Blog of Author Tim Ferriss
D
DataBreaches.Net
量子位
博客园 - 三生石上(FineUI控件)
I
InfoQ
Engineering at Meta
Engineering at Meta
WordPress大学
WordPress大学
阮一峰的网络日志
阮一峰的网络日志
爱范儿
爱范儿
D
Docker
美团技术团队
雷峰网
雷峰网
U
Unit 42
Stack Overflow Blog
Stack Overflow Blog
Recent Announcements
Recent Announcements
人人都是产品经理
人人都是产品经理

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நெல் மூட்டைகள் நனைவதை தடுக்க தீவிர நடவடிக்கை: கொள்முதல் ந...
செய்திப்பிரிவு · 2026-06-25 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழகத்​தில் நேரடி நெல் கொள்​முதல் மற்​றும் பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் தொடர்​பான ஒருங்​கிணைந்த ஆலோ​சனைக் கூட்​டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடந்​தது.

இதற்கு உணவுத் துறை பி.வெங்​கடரமணன், கூட்​டுறவுத் துறை அமைச்​சர் வ.காந்​தி​ராஜ், வேளாண்மை துறை அமைச்​சர் ஆர்​.​வினோத் ஆகியோர் தலைமை வகித்​தனர்.

தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகத்​தின் தலை​வர் பு.உ​மா​நாத், வேளாண்மை துறை செயலர் பொ.சங்​கர், வேளாண்​மைத் துறை இயக்​குநர் க.வீ.​முரளதரன் உள்​ளிட்ட உயர் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர்.

இதில், கொள்​முதல் செய்த நெல்லை பாது​காப்​பாக சேமித்து உரிய காலக்​கெடு​வில் அரவைக்கு அனுப்​புவது, நெல் மூட்​டைகள் மழைநீ​ரால் பாதிக்​கப்​ப​டா​மல் இருக்க முன்​னெச்​சரிக்​கைப் பணி​களை தீவிரப்​படுத்​து​வது குறித்து விரி​வாக ஆய்வு செய்​யப்​பட்​டது.

நெல் கொள்​முதல் செய்​யப்​பட்​டதற்​கான நிலு​வைத் தொகை ரூ.129.82 கோடியை உடனே விடுவிக்க தேசிய கூட்​டுறவு நுகர்​வோர் கூட்​டமைப்பு அலு​வலரிடம் வலி​யுறுத்​தப்​பட்​டது.

பசிபிக் பெருங்​கடலில் உரு​வாகும் எல்​-நினோ காலநிலை நிகழ்வு தொடர்​பாக எடுக்​கப்​பட்​டுள்ள முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது. மழைக் காலங்​களில் தார்ப்​பாலின் உறை​கள், நைலான் ரோப் மூலம் மூட்​டைகள் மழைநீ​ரால் பாதிக்​கப்​ப​டாத​படி பாது​காக்க வேண்​டும்.

நெல் மூட்​டைகளின் ஈரப்​ப​தம் தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்​டு, தேவை​யான காற்​றோட்ட வசதி​கள் ஏற்​படுத்​தப்பட வேண்​டும். அவசர​காலத் தேவை​களுக்​கான உபகரணங்​களைதயார் நிலை​யில் வைக்க வேண்​டும்.

கொள்​முதல் நிலை​யங்​களில் நெல்​லின் ஈரப்​பத்தை நிர்​ண​யிக்​கப்​பட்ட அளவான 17 சதவீதத்​துக்​கும் குறை​வாக இருக்​கு​மாறு கண்​காணிக்​க​வும், நெல் பதர்​கள் தேங்​காமல் உடனுக்​குடன் அகற்​ற​வும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இந்த நடவடிக்​கை​களில் ஏதேனும் குறை​பாடு​கள் கண்​டறியப்​பட்​டால், சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் பொறுப்​பேற்க நேரிடும். கொள்​முதல் நிலை​யங்​கள், திறந்​தவெளி சேமிப்பு மையங்​களில் பராமரிப்பை மேம்​படுத்​தி, நெல் மூட்​டைகள் பாது​காப்​பாக சேமிக்​கப்பட வேண்​டும்.

குறிப்​பாக, கொள்​முதல் நிலை​யங்​களை மேடான பகு​தி​களில் அமைத்து, மழைநீர் எளி​தில் வடிந்​துசெல்​லும் வடி​கால் வசதி​யுடன் இருக்க வேண்​டும் என்று அறி​வுறுத்தி உள்​ள​தாக தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.