惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
Martin Fowler
Martin Fowler
博客园_首页
量子位
T
Tailwind CSS Blog
博客园 - Franky
G
Google Developers Blog
D
DataBreaches.Net
Vercel News
Vercel News
B
Blog
Recent Announcements
Recent Announcements
S
SegmentFault 最新的问题
M
MIT News - Artificial intelligence
爱范儿
爱范儿
博客园 - 【当耐特】
The Cloudflare Blog
H
Help Net Security
云风的 BLOG
云风的 BLOG
P
Proofpoint News Feed
C
Check Point Blog
有赞技术团队
有赞技术团队
Microsoft Security Blog
Microsoft Security Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தெலங்கானாவில் பள்ளிக்கூடம் கட்ட 800 ஆண்டு சிவன் கோயில் இட...
என். மகேஷ்குமார் · 2026-05-09 · via hindutamil

Updated on: 

வாரங்கல்: தெலங்​கானா மாநிலத்​தில் அரசு பள்​ளிக் கூடம் கட்ட 800 ஆண்டு புராதன சிவன் கோயில் இடிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு பக்​தர்​களிடையே கடும் கண்​டனம் எழுந்​ததை தொடர்ந்​து, இதற்கு காரண​மானவர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இடிக்​கப்​பட்ட அதே இடத்​தில் கோயில் கட்​ட முடிவு செய்​யப்​பட்​டுள்ளது.

தெலங்​கானா மாநிலம், வாரங்​கல் மாவட்​டம், கானாப்​பூர் மண்​டலம் அஷோக் நகரில் 800 ஆண்டு பழமை​யான புராதன சிவன் கோயில் இடிக்​கப்​பட்​டு, அந்த இடத்​தில் அரசுப் பள்ளி கட்ட நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டன. கி.பி 1231-ம் ஆண்​டில், காக்​கதீய அரசர்​களால் இந்த சிவன் கோயில் கட்​டப்​பட்​ட​தாக 7 வரிசை கொண்ட தெலுங்கு கல்​வெட்டு மூலம் தெரிய வந்​துள்​ளது. இதனை மத்​திய கலாச்​சா​ரம் மற்​றும் தொல்லியல்​துறை​யினர் தீவிர​மாக கண்​டித்​துள்​ளனர். உடனடி​யாக கோயில் இடிப்​பதை நிறுத்த வேண்​டுமென வாரங்​கல் மாவட்ட ஆட்​சி​யருக்கு உத்​தர​விட்​டுள்​ளனர். இதனிடையே சிவன் கோயில் இடிக்​கப்​படு​வதை அறிந்து ஊர் மக்​கள் ஒன்று கூடி கடுமை​யாக எதிர்த்​தனர்.

இதுகுறித்து வாரங்​கல் வரு​வாய்த் துறை அதி​காரி​கள் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1965-ம் ஆண்டே இந்த இடத்​தில் புராதன சிவன் கோயில் இருப்​பதை தொல்​லியல்துறை அறிந்​தது. ஆனால், அதன் பின்​னர் எவ்​வித நடவடிக்​கைகளும் எடுக்​க​வில்​லை. இதனை தொடர்ந்து ‘யங் இந்​தியா ஒருங்​கிணைப்பு ரெஸிடென்​ஷியல் பள்ளி’ கட்ட 30 ஏக்​கர் நிலம் கையப்​படுத்த, இந்த இடத்​தில் உள்ள முட்​புதர்​கள் அகற்​றப்​பட்​டன.

அப்​போது பாழடைந்த சிவன் கோயில் இருப்​பது தெரிய வந்​தது. ஆனால் கோயில் இடிக்​கப்​பட​வில்​லை. இந்த இடம் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்​த​மானது இல்​லை. இது வரு​வாய்த் துறைக்கு சொந்​த​மானது என தெரி​வித்​தனர். இதனை தொடர்ந்து இக்​கோ​யிலை இடிக்க முயன்​ற​தாக கொடுத்த புகாரின் அடிப்​படை​யில் சிலர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. அதே இடத்​தில் மீண்​டும் சிவன் கோயில் புதுப்​பிக்​கப்​படும் என வாரங்​கல் மாவட்ட ஆட்​சி​யர் தெரி​வித்​துள்​ளார்​. இவ்​வாறு அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.