惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 三生石上(FineUI控件)
GbyAI
GbyAI
大猫的无限游戏
大猫的无限游戏
M
MIT News - Artificial intelligence
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
月光博客
月光博客
Engineering at Meta
Engineering at Meta
I
InfoQ
T
Tailwind CSS Blog
N
Netflix TechBlog - Medium
S
SegmentFault 最新的问题
H
Help Net Security
博客园 - 【当耐特】
WordPress大学
WordPress大学
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
美团技术团队
博客园 - 叶小钗
T
The Blog of Author Tim Ferriss
腾讯CDC
雷峰网
雷峰网
Martin Fowler
Martin Fowler
The GitHub Blog
The GitHub Blog
D
Docker

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இரவு நேரங்களில் தொடரும் மின்தடை: சென்னை, புறநகர் பகுதி பொ...
2026-05-23 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இரவு நேரங்​களில் தொடரும் மின்தடை காரண​மாக பொது​மக்​கள் அவதி அடைகின்​றனர். தமிழகத்​தில் கடந்த சில நாட்​களாக கோடை வெயி​லின் தாக்​கம் அதி​கரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்​களாக சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இரவு நேரங்​களில் திடிரென மின்​சா​ரம் துண்​டிக்​கப்​படு​கிறது. இதனால் பொது​மக்​கள் கடும் அவதிக்​குள்​ளாகி​யுள்​ளனர்.

நள்​ளிரவு நேரங்​களில் ஏற்​படும் மின்​வெட்டு காரண​மாக குழந்​தைகள், முதி​ய​வர்​கள் மற்​றும் நோயாளி​கள் தூக்​கமின்றி தவித்து வரு​கின்​றனர். மின்​சா​ரம் எப்​போது வரும், எப்​போது போகும் என்று தெரி​யாத நிலை நீடிப்​ப​தால், மறு​நாள் வேலைக்கு செல்​வோர் கடுமை​யான மன உளைச்​சலுக்கு ஆளாகி​யுள்​ளனர்.

மின்​தடை குறித்து மின்​வாரிய அலு​வல​கங்​களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்​றால், முறை​யான பதில்​கள் அதி​காரி​களிடம் இருந்து கிடைப்​ப​தில்லை என்​றும், தொலைபேசி இணைப்​பு​கள் துண்​டிக்​கப்​படு​வ​தாக​வும் மக்​கள் குற்​றம்​ சாட்​டு​கின்​றனர்.

இரண்டு நாட்​களுக்கு முன் சென்​னை​யில் பெரம்​பூர், ராயபுரம் உள்​ளிட்ட பகு​தி​களி​லும் புறநகர் பகு​தி​களான அம்​பத்​தூர், ஆவடி போன்ற பகு​தி​களி​லும் 2 மணி நேரம் வரை மின்​சா​ரம் தடைப்​பட்​டிருந்​தது.

மேலும் நேற்று முன்​தினம் கொளத்​தூர், வில்​லி​வாக்​கம், தண்​டை​யார்​பேட்​டை, ராயபுரம், திரு​வொற்​றியூர், துரைப்​பாக்​கம், சோழிங்​கநல்​லூர் உள்​ளிட்ட பகு​தி​களி​ல் மின்​தடை ஏற்​பட்​டது.

கொளத்​தூர் பகு​தி​யில் நேற்று முன்​தினம் 4 மணி நேர​மாக மின் தடை ஏற்​பட்​டுள்​ள​தாக கூறி மக்​கள் வீதி​யில் இறங்கி போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதே​போல பல இடங்​களில் மக்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதுகுறித்து மின் வாரிய அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “இரவு நேரங்​களில் வீடு​களில் அதி​க​மான ஏசி பயன்​பாடு மற்​றும் தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​களில் இரவு பணி போன்ற காரணங்​களால் மின் தேவை அதி​கரிக்​கிறது.

இதன் காரண​மாக, மின் மாற்​றிகள் மற்​றும் வளைய சுற்று அமைப்​பு​களில் உள்ள டிரிப்​பர் செயல்​பட்டு மின்​சா​ரம் நிறுத்​தப்​படு​கிறது. இதுகுறித்து புகார் கிடைத்​தவுடன் அதி​கபட்​சம் ஒரு மணி நேரத்​தில் சரி செய்​யப்​பட்டு மீண்​டும் மின்​சா​ரம் விநி​யோகிக்​கப்​படு​கிறது ” என கூறினர்.