惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

L
LangChain Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
WordPress大学
WordPress大学
博客园 - 司徒正美
罗磊的独立博客
D
Docker
Last Week in AI
Last Week in AI
爱范儿
爱范儿
M
MIT News - Artificial intelligence
V
V2EX
Google DeepMind News
Google DeepMind News
小众软件
小众软件
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Microsoft Security Blog
Microsoft Security Blog
T
Tailwind CSS Blog
MyScale Blog
MyScale Blog
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
B
Blog RSS Feed
A
About on SuperTechFans
F
Fortinet All Blogs
T
The Blog of Author Tim Ferriss
Martin Fowler
Martin Fowler
P
Proofpoint News Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
எஸ்ஐஆர் குற்றச்சாட்டுகளுக்கு இடையே மே. வங்கத்தில் முஸ்லிம...
2026-04-27 · via hindutamil

Updated on

1 min read

கொல்கத்தா: ​போலி வாக்​காளர்​களை நீக்​கு​வதற்​காக வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இதன் மூலம் முஸ்​லிம்​களின் வாக்​குரிமை பறிக்​கப்​படு​வ​தாக மேற்கு வங்​கம், பிஹார் மற்​றும் உத்​தரப் பிரதேசத்​தில் பரவலான குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​துள்​ளன.

மேற்கு வங்​கத்​தில், சுமார் 91 லட்​சம் பெயர்​கள் நீக்​கப்​பட்​டன. இவர்​களில் சுமார் 63% பேர் இந்​துக்​கள் (சு​மார் 57.47 லட்​சம்), 34% பேர் முஸ்​லிம்​கள் (சு​மார் 31.1 லட்​சம்). இந்த நீக்​கங்​கள் வழக்​க​மான தூய்​மைப்​படுத்​தும் பணி​யின் ஒரு பகுதி என்று தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் கூறி​னார்.

எஸ்​ஐஆர் பணி​யின்​போது முஸ்​லிம்​கள் அதி​கம் நீக்​கப்​பட்​ட​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது. இதை நிராகரித்த தேர்​தல் ஆணை​யம் இறந்த அல்​லது இரட்​டைப் பதிவு​களை நீக்கி வாக்​காளர் பட்​டியலைச் செம்​மைப்​படுத்​தும் அரசி​யலமைப்பு நடவடிக்​கை​தான் எஸ்​ஐஆர் என்று கூறியது. ஊடுரு​வல்​காரர்​களை தடுப்​ப​தற்​கான வழி​தான் எஸ்​ஐஆர் என அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இந்​திய ஜனநாயகத் தேர்​தல்​களின் நேர்​மை​யைக் குலைக்​கும் நோக்​கில் நடத்​தப்​படும் விரி​வான வாக்​குத் திருட்டு திட்​டத்​தின் ஒரு பகு​தியே எஸ்​ஐஆர் என்று மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி நாடாளு​மன்​றத்​தில் குற்​றம் சாட்​டி​னார்.

இதற்​குப் பதிலளித்த அமித் ஷா, ‘‘கண்​டறிதல், நீக்​குதல் மற்​றும் நாடு கடத்​துதல்’’ என்ற கொள்​கை​யின் மூலம் பாஜக ஜனநாயகத்​தைப் பாது​காப்​ப​தாகக் கூறி​னார். இதில் நாடு கடத்​துதல் என்ற அம்​சம் முஸ்​லிம்​களிடையே அச்​சத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

மேற்கு வங்​கத்​தில் கடந்த 23-ம் தேதி 16 மாவட்​டங்​களில் உள்ள 152 தொகு​தி​களில் முதல்​கட்ட வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. இதில் 54 தொகு​தி​களில் முஸ்​லிம்​களின் மக்​கள் தொகை கணிச​மாக உள்​ளது. இங்கு கடந்த 2021-ம் ஆண்டு சட்​டப்​பேரவை தேர்​தலை விட பல தொகு​தி​களில் வாக்​குப்​ப​திவு கடுமை​யாக அதி​கரித்​துள்​ளது. எஸ்​ஐஆர் நடவடிக்​கை​யின்போது அதிக நீக்​கங்​கள் செய்​யப்​பட்ட முர்​ஷி​தா​பாத் மற்​றும் மால்டா மாவட்​டங்​களில் வாக்​குப்​ப​திவு 90 சதவீதத்தை தாண்​டியது. வாக்​காளர் பட்​டியல் திருத்​தக் குற்​றச்​சாட்​டு​களுக்கு மத்​தி​யில், மேற்​கு​வங்​கத்​தில்​ முஸ்​லிம்​ வாக்​காளர்​கள்​ அதி​கள​வில்​ வாக்​களித்​துள்​ளனர்​.