惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 司徒正美
The GitHub Blog
The GitHub Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
L
LangChain Blog
GbyAI
GbyAI
博客园_首页
V
Visual Studio Blog
Martin Fowler
Martin Fowler
WordPress大学
WordPress大学
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园 - 叶小钗
腾讯CDC
博客园 - Franky
IT之家
IT之家
Google DeepMind News
Google DeepMind News
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
D
Docker
大猫的无限游戏
大猫的无限游戏
Recent Announcements
Recent Announcements
小众软件
小众软件
博客园 - 三生石上(FineUI控件)
B
Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நுரையீரல் புற்றுநோய்க்கு 7 நிமிடத்தில் சிகிச்சை: இந்தியாவ...
2026-05-19 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு 7 நிமிடத்தில் சிகிச்சை அளிக்கும் ஊசி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா புற்றுநோய் சிகிச்சையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டி உள்ளது.

டெசென்ட்ரிக் (Tecentriq) என்று அழைக்கப்படும் இந்த மருந்து, 'ரோச் பார்மா இந்தியா' நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நோயெதிர்ப்பு சிகிச்சை முறையை வேகமாகவும் வசதியாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பல மணி நேரம் எடுக்கக்கூடிய வழக்கமான நரம்பு வழி (IV) சிகிச்சையைப் போலல்லாமல், இந்த புதிய ஊசி தோலுக்கு அடியில் செலுத்தப்படுகிறது. இதற்கு சுமார் 7 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இந்தியாவில் மிகவும் பொதுவான நுரையீரல் புற்றுநோய் வடிவமான 'சிறிய அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோயால்' (Non-Small Cell Lung Cancer - NSCLC) பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காக இந்த சிகிச்சை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தின் ஒரு டோஸ் விலை சுமார் ரூ.3.7 லட்சம் ஆகும். மேலும் பல நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது சுமார் 6 டோஸ்கள் வரை தேவைப்படும்.

இந்த ஊசியின் அறிமுகம் புற்றுநோய் பராமரிப்பில் இம்யூனோதெரபியின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. புற்றுநோய் செல்களை நேரடியாகத் தாக்கி, ஆரோக்கியமான செல்களையும் சேதப்படுத்தும் கீமோதெரபி போலல்லாமல், இம்யூனோதெரபி என்பது புற்றுநோயை எதிர்த்துப் போராட உடலின் சொந்த நோயெதிர்ப்பு அமைப்புக்கு உதவுகிறது. கீமோதெரபியைவிட குறைவான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் பல நோயாளிகள் இம்யூனோதெரபியையே விரும்புகிறார்கள்.

இருப்பினும், ஏற்கெனவே அதிக செலவாகும் புற்றுநோய் சிகிச்சையால் தவிக்கும் இந்தியர்களுக்கு இந்த சிகிச்சையின் அதிக விலை ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.