惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
V
Visual Studio Blog
有赞技术团队
有赞技术团队
T
Tailwind CSS Blog
B
Blog
I
InfoQ
博客园 - 三生石上(FineUI控件)
阮一峰的网络日志
阮一峰的网络日志
F
Fortinet All Blogs
H
Help Net Security
博客园 - Franky
宝玉的分享
宝玉的分享
博客园 - 司徒正美
C
Check Point Blog
G
Google Developers Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Jina AI
Jina AI
T
The Blog of Author Tim Ferriss
MongoDB | Blog
MongoDB | Blog
云风的 BLOG
云风的 BLOG
A
About on SuperTechFans
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? - ராஜஸ்தான், கே...
2026-05-12 · via hindutamil

Updated on

2 min read

ஜெய்ப்பூர்: நீட் நுழைவுத் தேர்வு வினாத்​தாள் கசிந்​த​தாக புகார்கள் எழுந்​துள்​ளன. இதுதொடர்​பாக ராஜஸ்​தான், கேரளாவில் தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடை​பெற்​றது. நாடு முழு​வதும் 22.80 லட்​சம் மாணவ, மாண​வியர் இந்த தேர்வை எழு​தினர். இந்த சூழலில் ராஜஸ்​தானின் சிகார் நகரில் நீட் வினாத்​தாள் கசிந்​த​தாக புகார்கள் எழுந்​துள்​ளன. இதன்​பேரில் ராஜஸ்​தான் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி சிகார், ஜுன்​ஜுனு மற்​றும் உத்தராகண்ட் தலைநகர் டேராடூனை சேர்ந்த 13 பேரை கைது செய்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக ராஜஸ்​தான் போலீஸ் வட்​டாரங்​கள் கூறியதாவது: நீட் நுழைவுத் தேர்​வுக்கு முன்​பாக ராஜஸ்​தானின் சிகார் பகு​தி​யில் சமூக வலை​தளங்​கள் வாயி​லாக கையால் எழுதப்​பட்ட மாதிரி வினாத்​தாள் வெளி​யாகி உள்​ளது. இந்த வினாத்​தாளில் இடம்​பெற்​றிருந்த 135 கேள்வி​கள், நீட் வினாத்தாளுடன் ஒத்​துப் போகின்​றன. அதாவது உயி​ரியல், தாவரவியல் வேதி​யியல் பாடங்களின் தலா 45 கேள்வி​களும் நீட்வினாத்​தாளில் அப்​படியே இடம்​பெற்று உள்​ளன.

மாதிரி வினாத்​தாள்​கள் ரூ.2 லட்​சம் முதல் ரூ.5 லட்​சம் வரை சமூக வலை​தளங்​கள் வாயி​லாக விற்​பனை செய்​யப்​பட்​ட​தாகக் கூறப்படு​கிறது. இதுதொடர்​பாக தீவிர விசா​ரணை நடத்தி வருகிறோம். ராஜஸ்​தானின் சிகார் பகு​தியை சேர்ந்த ஒரு மாணவர், கேரளா​வில் உள்ள கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் படித்து வருகிறார். அந்த மாணவரே, சிகார் பகு​தி​யில் உள்ள நீட் பயிற்சி மையத்​துக்கு மாதிரி வினாத்​தாளை அனுப்பி வைத்​த​தாகக் கூறப்படு​கிறது.

தேசிய தேர்வு முகமை விளக்​கம்

இதுதொடர்​பாக ராஜஸ்​தானின் சிறப்​புப் படை கேரளா​வுக்கு விரைந்​துள்​ளது. கேரளா​விலும் நீட் வினாத்​தாள் கசிந்​திருக்​கக்​கூடும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இதுதொடர்​பாக கேரள போலீ​ஸாருடன் இணைந்து விசா​ரணை நடத்தி வருகிறோம். இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. இந்த விவ​காரம் குறித்து நீட் நுழைவுத் தேர்வை நடத்​திய தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது:

மே 3-ம் தேதி நடத்​தப்​பட்ட நீட் நுழைவுத் தேர்​வின்​போது பாதுகாப்பு நடை​முறை​கள் கண்​டிப்​புடன் பின்​பற்​றப்​பட்​டன. ஜிபிஎஸ் கருவி பொருத்​தப்​பட்ட சிறப்பு வாக​னங்​களில் வினாத்தாள்​கள் தேர்வு மையங்​களுக்கு அனுப்​பப்​பட்​டன. செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​துடன்​கூடிய சிசிடிவி கேமராக்​கள் மூலம் தேர்வு மையங்​கள் கண்​காணிக்​கப்​பட்​டன.

மாணவ, மாண​வியரின் பயோமெட்​ரிக் தகவல்​கள் முழு​மை​யாக சரி​பார்க்​கப்​பட்​டன. தேர்வு மையங்​களில் 5ஜி ஜாமர்​கள் பயன்படுத்​தப்​பட்​டன. கடந்த மே 7-ம் தேதி நீட் வினாத்​தாள் விவ​காரத்​தில் முறை​கேடு​கள் நடை​பெற்​ற​தாக தகவல்​கள் வெளியாகின. இதுதொடர்​பாக போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வருகின்றனர்.

போலீ​ஸார் அளிக்​கும் தகவல்​களின் அடிப்​படை​யில் மத்​திய கல்வித் துறை​யுடன் ஆலோ​சித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நேர்​மை​யான முறை​யில் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) உறு​திபூண்டு இருக்​கிறது. போலீ​ஸாரின் வி​சா​ரணைக்கு என்​டிஏ முழு ஒத்​துழைப்​பு அளித்​து வரு​கிறது. இவ்வாறு என்டிஏ தெரிவித்​துள்​ளது.