























Updated on:
ஆக்லாந்து: நியூஸிலாந்தில் நடைபெற்ற எஃப்ஐஎச் மகளிர் நேஷன்ஸ் கோப்பையில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்திய அணிக்காக 4-வது நிமிடத்தில் நவ்நீத் கவுரும், 15-வது நிமிடத்தில் சுனேலிட்டா டாப்போவும் தலா ஒரு கோலடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。